வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஐயா, இங்கு பாகிஸ்தான் தீவீரவாதிகளை விட கொடூர பாகிஸ்தான் அபிமான தீவிரவாதிகள் நிறைய உள்ளனர். முதலில், அவர்களை கண்டுபிடித்து நம் நாட்டை விட்டு அவர்களுக்கு பிரியமான அந்த பாகிஸ்தானிய நாட்டிற்கு அனுப்பி விடவும். புண்ணியமாக போகும். அப்பொழுது தான் அங்கு சுதந்திரமாக மகிழ்ச்சியாக அவர்களால் உலா வர முடியுமோ இல்லையோ நம்மால் மகிழ்ச்சியை நம் நாட்டில் பூரணமாக உணர முடியும்.
தேசிய அளவில் காங்கிரசின் உண்மை முகம் தேசவிரோத ஆதரவு மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத, மத மாற்ற ஆதரவு ..... அதே நோக்கம் கொண்ட பிராந்திய கட்சிகள் திமுக, திரிணாமூல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பல ..... சுருக்கமாகச் சொன்னால் இண்டி கூட்டணி மொத்தமும் இப்படித்தான் .... இது இந்தியாவின் பலவீனம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பலம் ..... அதை பாகிஸ்தான் சரியாகப் பயன்படுத்துகிறது ....
நாம கான்+ கிராஸ் பற்றி பேசுவது வேஸ்ட். இவங்களுக்கு தேசபற்று என்பது துளி கூட கிடையாது. கொள்ளையடிக்க எல்லா வழிகளும் அடை பட்டு விட்டதால் ... பரிதாபமாக இருக்கிறார்கள்
இந்தியா வல்லரசாக வளர்வதை காங்கிரஸ் விரும்ப வில்லை
இந்தியா வல்லரசுஆவது என்பது, பிஜேபி மத்தியில் இருக்கும்வரை கனவுமாத்திரம்.
வருண் என்னும் க.உ.பீஸ்க்கு வல்லரசு ன்னா என்னான்னு தெரியுமா? எதை எடுத்தாலும் டமாரம் அடிக்கன்னு ஓரே கூட்டமே இருக்கு. இவர்களுக்கு வல்லரசு அப்படீன்னு ஒரு வார்த்தை காதில் விழுந்தால் போதும். டமாரத்த ஒரு அடி அடிப்பாய்ங்க.அப்படிப்பட்ட அறிவு கொழுந்துங்க..
காங்கிரஸ் ஒரு தேச துரோக கட்சி. அதை முழுவதுமாக ஒழித்து கட்ட வேண்டும்.
தமிழகத்துல பாகிஸ்தானுக்கு எடுப்ஸ் அதிகமா இருக்குதுங்கய்யா ... சுமார் நாற்பது சதவிகிதமாகவும் இருக்கும்.. அதைத்தவிர இருக்கவே இருக்கு மேற்குவங்கம், கேரளா, தெலங்கானா, இப்போ கர்நாடகா .....
உண்மையை பேசினால் உங்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் வரும், போன் , ஈமெயில் என்று பலகட்டத்திலும் பல தொடுப்பிற்கு பிறந்த எடுப்புகள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் , நீங்க எப்படி ஹாண்டில் பண்றீங்க
நியாயத்தைப் பேசும் இஸ்லாமியர் துரோகியாகக் கருதப்படுகிறார் .... இங்கேயே என்னைத் தூற்றி வரும் கமெண்ட்டுகளைப் பார்த்திருப்பீர்கள் .... இதற்கு வெளியே தனிப்பட்ட முறையில் எனக்கு மிரட்டல்கள் வரவில்லை ..... என்னை ஹிந்து மத ஆதரவாளனாகவோ / சங்கியாகவோ குறிப்பிட்டு கண்டித்து எழுதுவதன் மூலம் சங்கிகள் நியாயம் பேசுவார்கள் என்ற கருத்தும் தொனிக்கிறது .... ஆகவே கண்டனங்கள் இங்கேயும் குறைந்து விட்டன .....
திருடும் கூட்டம் தான் இந்த திருட்டு கான் கிராஸ் மற்றும் தமிழகத்தின் திருடர்கள் முன்நேற்ற கழகம் ...
செய்தவர்களை பிடித்து திகாரில் போடுங்கள். சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முதலில் நாடு அப்புறம் எல்லாமே
சிறுபான்மை காங்கிரஸ் அல்லது ஹிந்து விரோத காங்கிரஸ் என்றும் அழைக்கலாம்