வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கத்தோலிக்க கிறிஸ்தவராக பிஷப் கவுன்சில் உத்தரவு படி மசோதாவை ஆதரிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக மசோதாவை எதிர்க்க வேண்டும். இருப்பது ஒற்றை சிங்கிள் ஓட்டு.. எனவே ஜஸ்ட் தூங்கி விட்டார்.. புலிக்கு வால்..பூனைக்கு தலை...தடஸ் ஆல்
அவரை குற்றம் சொல்லாதீங்க. முழித்துக் கொண்டு இருந்தால்தான் பிரச்சனை. கண்டபடி உளறுவார்.
தான் இந்துவா அல்லது முஸ்லிம்மா, கிறிஸ்தவனா, பார்ஸியா என்று ஆழ்ந்து யோசித்து கொண்டு இருந்தார், காந்தி முகமூடியை வேற கழட்டி விட்டு இருந்த நேரத்தில் தூக்கம் வராமல் இருக்குமா.
ஷெஜதி தூங்காத ஊரு தாய்லாந்து மட்டுமே .......
இது மாதிரியெல்லாம் பேசி ராகுலையும் பிரியங்காவையும் பிஷப்புகளுக்கு எதிராக ஆக்குவது உங்கள் திட்டம் என்பது புரிகிறது.
இவுரு ஒண்ணு, வெவரம் தெரியாம பேசிக்கிட்டு........... வருங்கால பிரதமரு மக்கள் பனி செஞ்சு செஞ்சு ஒரே டென்ஷன் ஆகி , டூரெல்லாம் போயிட்டு , அங்கு என்னென்ன முடியுமோ அத்தை எல்லாம் நாட்டுக்காக செஞ்சுட்டு சமீபத்துல தான் திரும்பியிருக்காரு ... எப்புடியும் தூக்கம் வரத்தானுங்க செய்யும் ? இதைப்போயீ ரொம்ப .........
முக்கிய மசோவின் போது தூங்கிய காங்கிரஸ் பழைய தலைவரை நம்பி மற்ற மதத்தினர் ஏமாறாதீர்