வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ஒருவர் தொழில் தொடங்க கடன் வாங்கிய பிறகு தொழில் நஷ்டமடைந்தால், எப்படி கிரிமினல் ஆக முடியும்? Bankruptcy protection kidaikkaathaa?
பாயசம் சாப்பிடுவதற்கு முன் நினைத்திருக்க வேண்டியாது.
இப்ராஹிம் பணத்தை கொண்டு வியாபாரம் செய்து அது ஒரு கால கட்டத்தில் நின்று விட, தொடர்ந்து விமான சேவைகளை தொடர முடியாமல் கடன் வாங்கி இப்போது இந்த நிலைக்கு ஆளாகி விட்டார்.
திமுகவில் சேர்ந்து விடுங்கள். இம்மாதிரி மோசடிகளுக்கு சரியான இடம் அதுதான். உங்களுக்கு இலாகா இல்லா ம்ந்திரி பதவி கிடைக்கும் அதனால் சிறையில் ராஜவாழ்க்கை வாழலாம். எந்த விதமான மொசடிகளின் ஒரே புகலிடம் திமுகதான்.
பாஜகவில் சேர்ந்துவிட்டால் வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும். விஜய் மல்லையா, முகுல்சோக்சி, நீரவ் மோடி தப்பித்து ஓடி பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர்களை பிடித்து வர இந்த ஒன்றிய அரசுக்கு யோக்கிதை இல்லை. ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் ஓடியவர்களை எப்படி கொண்டுவருவார்கள்.
நூற்றுக்கணக்கான அல்லது ஆயிர கணக்கான கோடிகள் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களெல்லாம் வயது முதிர்ந்தவர்களாகவே உள்ளனர்.அவரகள் இறப்பதற்கு முன் தொகையை வசூலிப்பதும் இல்லை தண்டனை பெறச்செய்வதும் இல்லை இதில் கடன் வழங்கிய வாங்கி ஊழியர்களுக்கும் பங்குண்டு என்பதால்.
இதுவே அம்பானி,அதானி என்றால் பல லட்சம் கோடி கடனாக இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும். குசராத்திகளுக்கு காட்டப்படும் சலுகை வேறு யாருக்கும் இல்லை.
இப்படி ஒரு நேர்மையான அரசு நாளை வரும், நம்மை பிடித்து உள்ளே வைக்கும் என்று எதிர்பார்ப்பு இல்லாமல், எல்லா கொள்ளைகளையும் செய்திருப்பார்கள். ஹ்ம் பாவம், இந்த மாதிரி இப்போ வெளியே சுத்தும் நிறையபேருக்கு நாளைக்கு ஆப்பு காத்துட்டிருக்கு. அவங்கெல்லாம் என்ன செய்யப்போறாங்க?
வணிகத்தில் 80 சதவீதம் பேர் தோல்வியடைந்து கடனைக் கட்ட முடியாமல் தவிப்பதுண்டு. கடன் பாக்கிக்காக அவர்களனைவரையும்???? சிறைக்கு அனுப்ப முடியுமா? ஏமாற்றும் எண்ணத்துடன் கடன் வாங்கியிருந்தால் மட்டுமே கிரிமினல்.பல கார்பரேட்கள் தீய முக காங் ஆதரவில் வளர்ந்து பின்னர் அவர்களுக்கு கப்பம் கட்டியே திவாலானதும் உண்டு ( கருணாவிடம் உங்களுக்கு பெட்டிகள் கொடுத்தே நான் நொடிந்து போய் விட்டேன் என வீராணம் ஒப்பந்ததாரர் ????????அழுதாராம்)
இதையெல்லாம் முன்பே யோசித்திருக்க வேண்டும் . மக்கள் பணத்தை வங்கியிலிருந்து கடனாக பெற்று கொண்டு, கடனை அடைக்காமல் இருந்தால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். தலை விதியை மாற்ற முடியாது.
CHENNAI-MUMBAI-DOHA - 18 Apr 2019 - HCPWVD - Request for refund pending should not have looted public money like me and various Mr.Naresh Goel
இவர். செப்டெம்பரில்தானே கைதாகி இருக்கிறார் இவருக்கு 'சீனியர்'. புழலில் இருந்து ஜமீனுக்கு முட்டி மோதுகிறார் கொஞ்சம் நாள் பொறுக்கட்டும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும்போது தெரியாத வயதும், இல்லாத நோய்களும் சிறை சென்றதும் வந்துவிகிறதே
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2