வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ராகுல் பிற்பட்டவரா?
காங்கிரஸ் கட்சி 10 சதவிகித கட்டுபாட்டில் உள்ளதா அல்லது 90 சதவிகித கட்டுபாட்டில் உள்ளதா. மேதகு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தராத கட்சியின் தலைவர். தமிழர் அதுவும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக உதவி ஜனாதிபதிக்கு ஆதரவு தராத கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர் இந்த பப்பு என்று அன்புடன் அழைக்கும் ராகுல்.
இதுக்கெல்லாம் கருத்துக்கள் போட்டு உங்களின் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம்
பப்பு, ஏற்கனவே கிரிக்கெட்டில் தலித்கள் இல்லை என்று கூறிவிட்டாரே.
மக்களே, கவலைப்படாதீர்கள். அது சில நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கும் பொழுது வந்த "ஞானோதயம்". சுமைதூக்குபவர்களுடனும், லாரி ஒட்டுநர்களுடனும், விவாசாயிகளுடனும், குப்பை சேகரிப்பவர்களுடனும், வர்ணம் பூசுபவர்களுடனும் ஆட்டம் போட்டு, பின் பல பொன்மொழிகள் உதிர்க்கப்படும்.
அடிமடியில் கை வைக்கிறார். கடுமையான நுழைவு தேர்வு பயிற்சியின் மூலமே ராணுவத்தில் சேர்க்கிறார்கள். ஜாதி மதம் பார்ப்பதில்லை. இதிலும் ஜாதி அரசியல் செய்யும் இவர் பற்றி நினைக்கவே வேதனையாக உள்ளது. ராணுவத்தையும் தாக்க முயற்சிக்கிறார். அடுத்து கிரிக்கெட் ஹாக்கி விளையாட்டிலும் ஜாதியை புகுத்தி அரசியல் செய்வாரோ. பாக் சீனா மீது அளவு கடந்த பிரியம். இவர் ஒரு இந்தியா பிரஜைதானா என்று சந்தேகமாக உள்ளது.
எது எப்படியோ பப்பு இருக்கும் வரை பாஜக காட்டில் மழை தான்.
மற்ற பணிகளில் சாதிய அடிப்படையில் இடவொதுக்கீடு அடிப்படையில் சலுகை பெறுபவர்கள் ராணுவத்தில் சேர விரும்புகிறார்களா >>>>
தற்போது கட்டுப்படுத்தும் அதி முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி முற்பட்ட சமூகமா ராகுல். ஜாதி, மத ஆதிக்கம் செலுத்தும் இடம் ராணுவம் கிடையாது. ஒவ்வொரு வினாடியும் உயிருடன் போராடும் இடம். ஆங்கிலேய, முகம்மதிய ஆக்கிரமிப்பு படைகளால் சூறையாட பட்ட குடும்ப வாரிசுகள் அடுத்த தலைமுறை காக்க ராணுவத்தில் விரும்பி பணியாற்றி வருகிறார்கள். மாநில போலீசில் சாதி ஆதிக்கம் பற்றி கூறுக.
இவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான். இவனை இத்தாலிக்கே துரத்தி அடிக்க வேண்டும்.