வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
ரொம்ப லேட்டா தெரிஞ்சுக்கிறாங்க இது போன்ற எல்லா துறைகளிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்ன மத்திய அரசுக்கு மக்களோடு தொடர்பு குறைவு ஊழல் செய்யும் இடங்கள் குறைவு மாநில அரசுக்கு அதிகம்
மோதி அரசின் - CBI ED மற்றும் பல உலாவத்துறைகள் - தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருக்கின்றன. பெரும் அளவில் ஊழல்கள் செய்தால் பிடிபடுவது 100% நிச்சயம். ஆகையால் இப்போது "ஊழல் அரசியல் வாதிகள்" - தங்கக்கடத்தலில் ஈடுபடுவது - TRENDING - ஆகிக்கொண்டு இருக்கிறது. மம்தா, பினராய் விஜயன், சித்தராமையா போன்றவர்கள் இப்போ - மனம் திருந்தி - தங்கக்கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள்.
மம்தா பேகம் - தன் அமைச்சர்கள் மூலம் செய்த ஊழல்கள் அனைத்தும் பிடிபட்டு விட்டன. ஊழல் செய்த பணத்தையும் மீட்டாச்சு. ஆகையால் மம்தா தன் மருமகள் மூலம் தங்கம் கடத்திவர செய்தார். அதையும் நமது AGENCY பிடித்துவிட்டது.
அரசு "ஊழியர்கள்" மாத்திரம் அல்ல. "அரசியல்வாதிகள்" பங்கில்லாமல் இதுபோன்ற பெரிய அளவில் தங்கம் கடத்தியிருக்க முடியாது. உத்தமபுத்திரன் சித்தராமையாவின் ஆசீர்வாதம் இருக்கும்போல தான் தெரிகிறது.
குறிப்பிட்ட அளவு தங்கத்தை வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்துக்கு தகுந்தாற்போல் அனுமதிக்கலாம் அதற்க்கு மேல் கொண்டுவந்தால் அதற்க்கு ஒரு கட்டணம் வைக்கலாம் அமெரிக்காவில் வேலை செய்பவர்கள் அரபு நாடுகள் வழியாக வந்தால் சந்தேகப்பார்வையுடன் பார்க்கப்படுகிறார்கள்
இதுவரை சி.பி.ஐ. , E.D., நடத்திய விசாரணைகள் என்னவாயிற்று? எவ்வளவு பேருக்கு தண்டனை வழங்கினார்கள்? எவ்வளவு பணம் மீட்கப்பட்டது? ஏன் இந்த கண்துடைப்பு? மத்திய அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?
எல்லாம் மீட்கப் பட்டு விட்டதாம். பலருக்கும் விநியோகித்தாகிவிட்டது. சரியான நடவடிக்கைன்னா என்னான்னே தெரியாமே இன்னுமா? DGCA CISF ல எல்லாரையும் சேர்க்க மாட்டாங்க. அதுக்குன்னு ஸ்பெஷல் தகுதி இருக்காம்.