வாசகர்கள் கருத்துகள் ( 35 )
BSNL ஏர்செல் என்று மூழ்கடித்த கட்டுமரம் மறந்துவிட்டதோ? நேற்றுகாலையில் 200 ரூபாயை விட்டெறிந்தார்களா இல்லை ???
அருமையான திட்டம். இப்போதான் இந்த திட்டம் கண்ணனுக்கு தெரிஞ்சதை? இந்தியா என்று பாருங்கள் தமிழ்நாடு என்று பார்த்தால் இந்த திட்டம் வேண்டாம் என்றுதான் தோன்றும்.
பம்பின் உரிமையாளர் யார் என்பது உலகம் அறிந்தது, நீங்கள் சொல்வது சரிதான்
அருமை
அருமையான முயற்சி சீக்கிரம் நிறைவேறினால் நல்லது.
அருமையான முயற்சி
கடைசி வரைக்கும் அம்பானி அதானி னு சொல்லிகிட்டே இருந்தா எப்படி ஐயங்கார் அவர்களே, சட்டுபுட்டு னு கேஸ் போடுங்க, உண்மைய நிரூபணம் பண்ணுங்க. 200ரூவா உடன்பிறப்பு இல்லைனு காட்டுங்க. சும்மா அம்பானி, அதானி னு பஜனை பாடிகிட்டு இருந்தா எப்படி. நிரூபணம் பண்ண முடியலையா, அமைதியா இருந்துட்டு போங்க.
எங்கள் விஸ்வகுரு மோடிஜி , நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறார். திட்டம் வெற்றிகரமாக நடத்தி, பாரதத்தை வல்லரசாக ஆக்குவதே அவர் நோக்கம்.
விளாடிவோஸ்டாக் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் தூரம் எவ்வளவு பயண நேரம் எத்தனை
ஒரு நிறுவனத்துக்காகவா என்பது எவ்வளவு வெள்ளயாக மாறுது என்பதை பொறுத்து இருக்காதா இருக்குமா ?? மேலும் அந்த பக்கம் ஒரு நிறுவனம் ... இந்த பக்கம் இன்னொரு நிறுவனம் ......ரெண்டு நிறுவனமும் அந்த அந்த ஆளும் தரப்புக்கு நெருக்கம் ......
பச்சை கண்ணாடி போட்டு பார்த்தா எல்லாம் பச்சை பச்சயா தான் தெரியும். உங்க சகவாசம் அப்புடி.
மேலும் செய்திகள்
ரைசின் சதி வழக்கு என்.ஐ.ஏ.,யிடம் ஒப்படைப்பு
6 minutes ago
முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை பீஹாரில் துவக்கம்
8 minutes ago
லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ்., கைது
9 minutes ago
நாட்டின் மொத்த முதலீடு அறிவிப்புகளில் ஆந்திரா முதலிடம்
20 minutes ago