வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எனக்கு என்னவோ மீண்டும் ஊத்திக்கும் என்று தான் தோன்றுகிறது! சென்ற முறை தில்லி உச்ச நீதிமன்றம் முடிவு சொல்லாத காரணத்தால் திருப்பி அனுப்ப பட்டது! இந்த முறை உச்ச நீதிமன்றம் சட்டப் படி அவர் கைது செல்லும் என்று தீர்ப்பு கூறி இருக்கிறது! கேஜ்ரிவால் அவர்கள் வக்கீல் இதற்குள் ஏதாவது சட்ட ஓட்டை நுணுக்கங்கள் கண்டு பிடிக்காவிட்டால், இந்த முறை உச்ச நீதிமன்றமும் ஜாமீனை தள்ளுபடி செய்ய வாய்ப்பு உண்டு!
The Supreme court should desist from taking up the case immediately and should not give special treatment to the Delhi CM petition in hearing.
ஜாமீன் மனு இவ்வளவு விரைவாக விசாரணைக்கு வருவது இதுதான் முதல் முறை. நேஷனல் ஹெரால்டு வழக்கு போன்ற பல்லாயிரம் கோடி மோசடியையெல்லாம் விசாரிக்க பத்தாண்டு ஆகும். நீதிமன்றம் பொதுமக்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு அமைப்பாக வளர்ந்து வருகிறது.
ஊழல் செய்து மாட்டிகொண்டு சிறையிலிருக்கும் ஒரு கயவனுக்கு என்ன இவ்வளவு செய்தி இவ்வளவு மீடியா கவரேஜ்?
ஒரு வரி செய்திக்கு மூன்று பக்க விளக்கம்....நேரம் விலைமதிக்க முடியாதது....!!!
மேலும் செய்திகள்
மக்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி: பழைய நினைவுகளை பகிர்ந்தார் மோடி
3 hour(s) ago | 8
ஓராண்டு கழித்து கெஜ்ரிவாலுக்கு அரசு இல்லம்: மத்திய அரசு ஒதுக்கீடு
3 hour(s) ago | 1
பெரும் அவமானம்!
7 hour(s) ago | 1