வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திராவிட மாடலில் பங்காளி கட்சிகளுக்கு பதவி கிடையாது. எல்லா பாக்கியமும் சிலருக்கு தான்.
குழப்பம் ஏற்படுத்த உருவாக்க பட்ட நபர்களால் இன்று அவர்கள் கூட்டணியில் குழப்பம்
தம்பி ஒரு குழப்பமும் இல்ல.. அவர்கள் என்ன முடிவு எடுக்க இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாததால் உனக்கு குழப்பமாக இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் நீ உன் வேலையை பார்
நம்மாளு விஜயகாந்த்தை இரம் கட்டுன மாதிரி ஷிண்டே கட்டம் கட்டப்படுவாரு. கெடுவான் கேடு நினைப்பான்.
கெவுனர் பதவிக்கு ஒரு குவாலிபிகேஷனும் தேவையில்லை.
திமுக தலைவராக கருணாநிதி குடும்பம் என்ற தகுதி தவிர வேற ஒன்றும் தேவை இல்லை. நீ அதன் கொத்தடிமையாக இருக்க 200 ரூபாய் போதும் வேறு தகுதி ஒன்றும் தேவை இல்லை.
ஏக்நாத் ஷிண்டேவுக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் அதிக வேறுபாடு இல்லை. புலியின் வாலைப்பிடித்தால் இப்படித்தான். இதை முன்பே முடிவு செய்திருக்கவேண்டும். அநேகமாக ஏக்நாத் ஷிண்டேதான் தொடருவார்.
ஷிண்டேவை விட பாட்னவிஸ்க்கே செல்வாக்கு அதிகம் ஆதலால் மக்களால் பிஜேபி கு வெற்றி கிடைத்துள்ளது அது போக இலவசங்களை அறிவித்தது ஷிண்டே அணி பிஜேபி அல்ல இருந்தும் பிஜேபிக்கு வெற்றி கிடைத்துள்ளது ..ஏற்கெனவே பாட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது மக்களை கவர்ந்துள்ளது தவிர இலவசம் இல்ல ..ஹிந்துக்கள் ஒருங்கிணைப்பு மேலோங்கி உள்ளது மஹாவில் ..மிக எளிமையான மனிதர் எளிதில் அணுகக்கூடியவர் அனால் ஷிண்டே அப்பிடிப்பட்டவர் அல்ல மிகவும் தலைகனம் கொண்டவர் ஆளுமை திரமை அற்றவர்