வாசகர்கள் கருத்துகள் ( 8 )
POK ஹிந்துஸ்தானுடன் இணைந்தால் அங்கு உள்ள பயங்கரவாதிகளும், கொள்ளையர்களும், தேசவிரோதிகளும், காமவெறியர்களும்தானே இங்கு வருவார்கள்? எதற்கு வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டு வேடிக்கை பார்க்கவேண்டும்?
முற்றிலும் உண்மை. ஆனால், எந்த காரணத்திற்க்காக இந்தியா பிரிந்தது என்பதை சொன்னால், அதை பிரசுரிக்க இயலாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பங்காளி சுயநலம் தான், இவற்றிற்கெல்லாம் காரணம். அது ஒரு குடும்பத்தின் சுயநலம்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி முழுவதும் மூர்க்க ஆட்கள் மயம். இனிமேல் அவர்கள் இருக்குமிடத்தைப் பிடித்து என்னாகப் போகிறது? மேலும் அதில் பெரிய நிலப்பகுதி காரகோரம் நெடுஞ்சாலைக்காக சீனாவிடம் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.. பிரச்சினைகள் அதிகரிக்கும்.
நம் நாட்டில் உள்ள தேசதுரோகிகள் ஒழிந்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் நிலப்பரப்பு சீக்கிரம் மீட்டெடுக்கப்படும்.
ஒரு போர் இப்போது நடந்தால் நமக்கு ஒரு நல்ல வெற்றி உண்டு மீட்க வேண்டும் நமது ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் 2025 நமது வெற்றி ஆண்டு
நம்ம ஜீ போரே இல்லாம சீன இறக்குமதியை அதிகரிச்சுட்டாரே. .
அதாவது எல்லாவற்றிலும் நாங்க விளம்பரம் தேடுவதை போல னு சொல்லாம சொல்லுறாரு
டிரம்ப் புரிந்தது , தீவிரவாத குழு முதலில் வலுவற்ற நாடுகளில் ஆக்கிரமிப்பர். அமெரிக்கா இறையாண்மைக்கு பங்கம் வரும் என்று புரிந்து, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளை அமெரிக்க மாகாணம் ஆக்க விரும்புகிறார். இந்த அணுகுமுறை சரியே. பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியா இலங்கை, திபெத் , நேபால், பூட்டான் பாகிஸ்தான் ... போன்ற ஆக்கிரமிப்பு நாடுகள் மற்றும் சுற்றியுள்ள தீவுகளை தன் பாதுகாப்பு, நிர்வாகம் கீழ் கொண்டுவர வேண்டும். குற்றம் புரியாத, 18 வயதிற்கு மேற்பட்ட, ஆண், பெண் கட்டாயம் ராணுவ பயிற்சி பெறவேண்டும்.