வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மத்திய தேர்தலில் ஒவ்வொரு மகளிருக்கும் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறியும், காங்கிரஸ் மூன்று இலக்க எண்ணில் எம்பிக்களை பெற இயலவில்லை. அதிலிருந்து தெரிகிறது காங்கிரஸ் இந்தியா முழுவதும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்தி கூட்டணியில் இருந்தால் சொந்த பலத்தில் மட்டுமே வெற்றி பெற முடியும், திமுக, ஜேம்ம், மம்தா போல. சொந்த பலம் இல்லாவிட்டால் படுதோல்விதான். மற்றொரு காரணம் வாரிசு அரசியல். ஜனநாயகத்தின் விரோதிகள் யார் என்றால் இந்த வாரிசு அரசியல்வாதிகள் தான், அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.
இந்துத்துவா கொள்கைகளை விட்டு விட்டது பால்தாக்ரேஜி அவர்களின் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைத்தது சஞ்சய் ராவுத்தின் தவறான வழிகாட்டுதல் ஆகிய முக்கிய காரணம்
பால்தாக்கரே அவர்களின் மகன் சிந்திக்க வேண்டும்.. கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி என்பது பொருந்தாத ஒன்று.. நாளையே கூட்டணி இல்லை என்று கூறி பாருங்கள்... அடுத்த நாள் மதவாத சிவசேனா என்று பப்பு கம்பெனி ஆட்கள் கூவ தொடங்குவார்கள்.
கரெக்ட்
உன்னால நான் கெட்டேன்.... என்னால நீ கெட்டாய்... கூட்டமாக சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது தான் !!!.... போலியான இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடித்த மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துக்கள்.
பலர் இ வி எம்தான் காரணம் என்று இன்னும் கூட நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் . இவர்கள்தான் காங்கிரஸ் மீது பழி போடும் முதல் ஆள்.
பேசாமல் கட்சியை ஷிண்டே கிட்டே ஒப்படை.அதுதான் பால்தாக்கரே வுக்கு நீ செய்யும் நன்றி கடன்
அனைத்தும் அதானியின் புரோக்கர் வேலை, அதானி அம்பானியின் பணபலம் மற்றும் சந்தைகளில் உள்ள உலகளாவிய குண்டர்களின் கைங்கர்யம் தான் இதற்க்கு காரணம். நாட்டை அந்நியர்களுக்கு ஒரு சிலருக்கு அடகு வைத்துவிட்ட மோடிக்கு கிடைத்த சன்மானம். இழந்தது இந்தியா, இந்தியர்கள்
பால் தாக்கரே அவர்கள்.... தான் இறக்கும் வரை கான் கிராஸ் கட்சியை ஒதுக்கி வைத்து இருந்தார்..... தன் முதல் எதிரி பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கான் கிராஸ் கட்சி தான் என்று கூறி வந்தார்.... ஆனால் நீங்கள் பதவி சுகத்துக்காக.... கான் கிராஸ் கட்சியுடன் கூடி குலாவினால்...மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ???
இந்தியாவின் அழிவுக்கு காரணமே இந்த காங்கிரஸ் கட்சியினர்தான். மஹா. தோல்விக்கு மட்டும் காங்கிரஸ் காரணம் இல்லை. நல்ல வேலை பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்தியா தப்பித்தது.
இவர் எனன இப்படி சொல்கிறார். காங்கரஸ் தலைவர் கார்கீ ஒட்டு மிஷினை குறை கூறி தப்பிக்க பார்க்கிறார்.