வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பப்பு...அந்த காலத்திலேயே உன் அப்பா தலைமையிலான கான் கிராஸ் கட்சி இடஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த விடாமல் இடையூறு செய்தார்கள் ....நீ இப்போது யாரை ஏமாற்ற இந்த நாடகம் போடுகிறாய் ....உங்கள் குடும்ப நாடகம் எல்லாம் இனி எடுபடாது ...நாட்டு மக்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது ....நாட்டு மக்களை ஏமாற்ற உங்கள் பெயருக்கு பின்னால் போலியாக வைத்து கொண்டு இருக்கும் காந்தி உட்பட அனைத்தும் பொய் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்...அதனால் தான் நாட்டு மக்கள் தேர்தலில் உங்களை விரட்டி அடிக்கிறார்கள்.
முஸ்லிம் தீவிரவாதியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது காங்கிரஸ்காரர்களின் வன்மத்தை, கேவல புத்தியை காட்டுகிறது.
ஏன் ராகுலையும் கடவுளையும் ஒப்பிட்டு - ராகுல் கடவுளுக்கும் மேற்பட்டவர் என்று சொல்லவேண்டியதுதானே நமது அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு Dr. அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு. ராகுல் செய்த சாதனை எதாவது ஒன்று உண்டா>
அதிமேதாவியையும் அடி முட்டாளையும் ஒப்பிடுவது எப்படி என்று காங்கிரஸ் இடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்...
பிரிட்டன் நாட்டில் குடியுரிமை பெற்று இந்தியாவிலும் குடியுரிமை பெற்ற ஒரே ஆள் இவருதான். தான் செய்த தவறை மறைக்க அம்பேத்கரை அழைப்பது பேசுவது ஒப்பிடுவது எல்லாமே கபட நாடகங்கள்.இதை சொன்னவரு மீது உச்ச நீதிமன்றமே உடனே அவமான வழக்கு தொடரவேண்டும் குப்பையோடு மாணிக்கத்தை ஓப்பிடலாமா
அம்பேத்கர் அவர்களை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது..... அந்த மேதை எங்கே.... இந்த பப்பு எங்கே....யாரை யாருடன் ஒப்பீடு செய்கிறாய்.... வேண்டுமானால் ஜின்னா அவர்களுடன் ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்..... அவர்களுக்கு தான் நல்லது செய்ய நினைக்கிறார்.
காங்கிரஸ் என்றாலே பூரா பயலும் உளறல்தான்
ராகுலை அம்பேத்கருடன் ஒப்பீடு செய்வது அடாவடியானது. காங்கிரஸ் தொடர்ந்து அம்பேத்கரை இழிவு படுத்துகிறது.
ராஜிவ் காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தவில்லை. விரும்பவுமில்லை. திறமையின்மையை வளர விடமாட்டேன் என்றார்.
யாரு அந்த 2000 கோடி நேஷனல் ஹெரால்டு கொள்ளை கூட்டாளியான ராகுலா அம்பேத்கர்? என்ன ஒரு கபட நாடகம்..
இவனை அளரங்கசீப் உடன் ஒப்பிட்டால் தகும்.