உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடருது ரயில் விபத்துகள்: மத்திய அரசை சாடிய மம்தா

தொடருது ரயில் விபத்துகள்: மத்திய அரசை சாடிய மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் அதிக ரயில் விபத்துக்கள் நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர்.இது சோகமான நிகழ்வு.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நான் கேள்வி கேட்கிறேன்? இது தான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்த அரசின் அடாவடித்தனத்திற்கு முடிவே இல்லையா?. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:57

இவர் பேசுவதைப்பார்த்தால், வயநாடு நிலச்சரிவுக்கு ராகுல்தான் காரணம். அப்படி இவரால் ராகுல் மீது குற்றம் சுமத்தமுடியுமா? எங்கே சுமத்தட்டும் பார்க்கலாம்?


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:54

எனக்கென்னமோ இந்த தொடரும் ரயில் விபத்துக்கள் எதிர்கட்சியினரின் சதியோ என்று எண்ணத்தோன்றுகிறது.


Raghavan
ஜூலை 30, 2024 14:53

மேற்குவங்கத்தில் அதிகமாக கொள்ளைகள் நடக்கின்றன அதற்கு யார் காரணம் மத்திய அரசு மாநில அரசு இதை தாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் மம்தா அவர்களே


V RAMASWAMY
ஜூலை 30, 2024 14:42

நீங்கள் செய்யும் அடாவடி செயல்களையும் நிறுத்துங்கள். ஷாஜஹான் ஷேக், பங்களா தேஷ் அகதிகளுக்கு அடைக்கலம் முதலான எல்லா விரோத செயல்களும்.


Nandakumar Naidu.
ஜூலை 30, 2024 14:39

இதற்கெல்லாம் காரணம் உங்கள் இண்டி கூட்டணி கூட்டாளிகளான தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத சக்திகள் தான் மமதா பேகம். மத்திய அரசு தீவிர விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக தூக்கில் போ. அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களியும் சேர்த்து தூக்கிலிட வேண்டும். இந்தியாவில் தேச , சமூக விரோதிகள் அதிகமாக உலாவ ஆரம்பித்து விட்டார்கள்.


shreya
ஜூலை 30, 2024 14:02

இதுக்கெல்லாம் காரணம் மம்தாதான் எல்லாரும் பேசிக்கிறாங்க. போன முறை ஒரிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிபிஐ விசாரணை கொண்டு வந்தவுடன் ஏன் மம்தா பதறினார்.


RAAJ68
ஜூலை 30, 2024 13:36

இது ஒரு விபத்து விபத்தை விபத்தாக பார்க்க வேண்டும். உங்கள் கல்கட்டாவில் தினமும் படுகொலைகள் நடக்கின்றன சட்டம் ஒழுங்கு சரியில்லை தேர்தலுக்குப் பிந்தைய கலவரத்தில் பல பெண்களை கற்பழித்தனர் வீடுகளை சூறையாடினர் தீ வைத்து கொளுத்தினர் உங்கள் கட்சியினர் கொலை செய்தனர் அவற்றையெல்லாம் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ரயில் விபத்து பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.


ganapathy
ஜூலை 30, 2024 13:35

முதல் மந்திரியாக இருக்கையில்தானே ராஜ்தானி ரயில் மேற்கு வங்கத்தில் கடத்தப்பட்ட அசிங்கமான நிகழ்வு நிகழ்ந்தது? மாவோயிஸ்டுகளுக்கு அன்று பேசியதும் எல்லோருக்கும் தெரியும்.


Apposthalan samlin
ஜூலை 30, 2024 13:01

ரயில் மட்டும் தான் பாதுகாப்பு பிரயாணம் ஆக இருந்தது அதுவும் வாரத்துக்கு ஒன்னு நடக்கிறது பிஜேபி கோவெர்மென்ட் பதவி விலகினால் நாடாவது உருப்படும் .


Mohan
ஜூலை 30, 2024 17:49

அப்டி பயமா இருந்த நடந்து போ யார் வேண்டாம்ன்ன நீங்க ஆட்சில இருக்கும்போது இத விட ரயில் விபத்து நடந்திருக்கு ... 2004 - 2014 எவ்ளோ குண்டு வெடிப்பு, எவ்ளோ உயிரிழப்பு , எல்லாம் ரெகார்ட் ல இருக்கு


Indian
ஜூலை 30, 2024 12:34

மாசம் ஒரு ரயில் விபத்து என்ன பாதுகாப்பு? ரயில்வே ஊழியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்? பின்னர் ஏன் விபத்து?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ