வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நாட்டை காட்டி கொடுப்பதில் இவங்களை மீறி எவனும் கிடையாது. பாக்கிஸ்தான் காஷ்மீரில் தீவிரவாதிகளை இறக்குமதி செய்து ஹரியானா ஹிந்துக்களை கொலை செய்கிறான். இவனுக பாகிஸ்தானிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
விசா கொடுத்தது யார் அதை முதலில் தெரிவிக்க வேண்டும்
தேச துரோகிகளை இந்திய மக்களே தெரிந்து கொள்ளுங்கள்
இதுதான் காங்கிரஸ் கலாச்சாரம்.. தீவிரவாதிகளுக்கு துணை போகும் கட்சி கான்கிரஸ் ... சீக்கிரம் இந்த நாட்டில் இருந்து ஒழிந்தால் நலம்
இது காங்கிரஸ் கட்சி அல்ல.பா ஜ கவின் முன்னாள் கூட்டணிக் கட்சி. காங்கிரஸ் நல்லதல்ல ஆனால் தவறாக தகவல் தெரிவிக்க கூடாது
சொத்து சுகத்துக்காக எதையும் செய்யும் சுயநல கொள்ளைக்கூட்டம் ...நம் நாட்டையே விற்று அயலகத்திற்கு போய்விடுவார்கள் ..திராவிட மாலுடன் சேர்ந்த கொள்ளைக்கூட்டம் எப்படி இருக்கும்
முதலில் பாக் எம் பீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் ? இந்த நிகழ்வில் அவருடைய பங்கு என்ன - முறையான அனுமதியா அல்லது இந்த கூட்டத்திற்காகவே அழைக்க பட்டாரா ? அரசியல் வாதிகளை மதிப்பிடவே முடியவில்லை.
பிரிவினைவாத விதைகளை காங்கிரஸ் பல இடங்களில் விதைத்துவிட்டு சென்று இருக்கிறது.
யார் தேச விரோதிகள் என்று தெரிகிறது
இந்த மூடனை யார் உள்ளே விட்டது? அவனை எப்படி சும்மா விட்டீர்கள்?