வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சாமிபிட்ரோடாவை காங்கிரெஸ் ஒன்றும் செய்ய முடியாது வெறும் சீன்தான் போடமுடியும்ஏன் என்றால் இந்திரா தொடங்கி அத்தனை போலி காந்திகளின் அத்தனை வண்டவாளங்களும் இவருக்கு அத்துப்படியாகும்
பெரிய பப்பு, சின்ன பப்புவை போல மற்றுமொரு அனுகூல சத்துரு - பிஜிபி கட்சிக்கு
அடுத்ததாக குரங்கில் இருந்து முதலில் வந்தது திராவிடர்கள் என்று அண்ணன் சீமாண்டி பேசுவார். அதற்கான சான்றிதழில் கையெழுத்து போடும் முழு உரிமை அவருக்கே உண்டு.
இவர் மீது உடனே நடவடிக்கை மேற்கொண்ட காங்கிரஸ் பல சமயங்களில் ராகுலின் உளறலுக்கு ஏன் நடவடிக்கை எடுப்பதே இல்லை? ஓனர் ன்னா சலுகையா?
காங்கிரஸ் என்றாலே ஆணவம் தண்டனை போதாது
இந்த ட்ராமா எல்லாம் இங்கே இனியும் எடுபடாது தன்மானமுள்ள எந்த இந்தியனும் இந்த பிதற்றல்களை கேட்ட பின்னும் கான்+க்ராஸை இனியும் கட்டிக்கொண்டு அழமாட்டான் வெள்ளை தோல், கொள்ளையடித்த பணம், இவை இப்படி திமிராக பேசவைக்கின்றன என்பது எங்களுக்கும் புரியும் இந்த அந்நிய நாட்டு கைக்கூலிகள் பிதற்றல்களும், அதற்கடுத்து வரும் மன்னிப்புகளும், சால்ஜாப்புகளும் எங்களுக்கு தேவையில்லை கான்+க்ராஸ் கட்சிக்கு கட்டம் சரியில்லை
பெங்களூரு குண்டு வெடிப்பை தமிழர்கள் தான் செய்தார்கள் என்று மத்திய பாஜக அரசின் இணை அமைச்சர் திருமதி ஷோபா வீணபழி சுமத்திய போது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்த பாஜகவினர் இப்போது மட்டும் பொங்குவதேனோ?
அயல் நாட்டுக்காரர்கள் நடத்தும் கட்சியில் அயலகா அணி.
தமிழகத்திலும் அயலக அணி தலைவர் ஜஃபர் சித்திக் ஸ்பேசியலிஸ்ட் போதை பொருள்
இவனுக்கு இந்திரா காலத்தில் இருந்தே தன்னுடைய வெள்ளைத் தோல் மேல் ஒரு ஆணவ வெறி தொலைத் தொடர்புத் துறையில் டெல்லியில் தென்னிந்தியர்களை முழுக்க ஒதுக்கி வைத்தவன் இவன் "வெளிநாடுவளில் நடமாடும் "மர்ம நபர்கள்" இவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும் இவனைத் தன் "திங்க் டேங்க்" என வைத்துக் கொண்டு இந்திரா தொலைத் தொடர்புத் துறையை இவனிடம் தாரை வார்த்தார் இந்திரா, ராஜிவ், அண்டோனியா மைனோ, ராவுல் வின்ஸி, பியாங்க்கா என்று ஒட்டு மொத்த கான் குடும்பமும் இவனது ஆலோசனைகளைக் கேட்டுத்தான் அரசியல் செய்கிறார்கள் இந்திரா குடும்பத்திற்கு வாலுருவி விடும் ஒரு தரகன் இந்த ஆள்
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
5 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
5 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
5 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
5 hour(s) ago | 2