வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திரு கார்கே அவர்களே . அரசு ஊழியர்கள் என்றுக்கே நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள். தயவு செய்து அவர்களை குறை சொல்லி ஓய்வு பெட்ரா நீதிபதிகள் மூலம் அழுத்தம் கோ டுக்கிறீர்கள். அவதூறு சொல்லுகிறீர்கள். எலெக்ஷணலில் அரசு உளி யர்களின் கடமை எவரும் பாராட்டவேண்டாம். அவதூறை சொல்லவேண்டாம்
வாக்கு எண்ணும் அரசு ஊழியர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கிறது ஊழலில் திளைத்திருந்த இத்தாலிய கான்கிராஸ். 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத காரணத்தால் கான்கிராஸுடன் ஒப்பந்தம் போட்ட நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதனால் வாக்கு எண்ணுபவர்களுக்கு மனரீதியாக நெருக்கடி கொடுக்கிறது ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ்
தோல்வி பயத்தில் பித்து பிடித்து தலைக்கு மேல் ஏறி என்ன பேசுவது என்று புரியவில்லை. எப்பொழுதாவது இது மாதிரி பாஜக நடந்து கொண்டுள்ளதா. காங்கிரஸ் கட்சி மட்டும் தானே 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்தது . பாஜகவும் 30 வருடம் ஆட்சியில் இருந்து விட்டு போகட்டுமே நீங்கள் மட்டும்தான் மறுபடியும் வர வேண்டுமா.
அடிமை ஏன் மனசாட்சி பற்றி பேசுகிறது?
இவர் என்ன கூறுகிறார் ? முதலில் இவர் ஒரு குடும்பத்துக்கு பயப்படாமல் தன கடமையை நிறைவேற்றட்டும் அதெப்படி ? நேஷனல் ஹெரல்ட்டு வழக்கில் இவருமல்லவா இருக்கிறார்?
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago