வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த தருதள இவ்ளோ நாளு உள்ள இருந்ததே நம்ம சட்டங்களின் சாதனை...நீங்களும் உங்க சட்டமும்....நீதி அரசர் புகழ் ஓங்குக
அப்புறம் என்னப்பா? அதுதான் உன் அப்பா நல்ல விலை கொடுத்து வாங்கி விட்டாரே. நீ இன்னும் பல பேர் மீது காரை ஏற்றலாம்.
சிறுவர்களை ஜெயிலில் அடைக்கமுடியாது. சிறுவர் சீர்திருத்த கூடத்தில் மட்டுமே அடைக்க முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஜாமீன் கொடுத்ததில் தவறில்லை.
எங்கய்யா அந்த சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ... ஆள காணோம்
இந்த ஜாமீன் கொடுத்த உத்தமன் மகளும் மருமகனும் இந்த விபத்தில் செத்திருந்தால் இவன் இப்படி செய்திருப்பானா? காலக்கொடுமை இங்கே நீதியாவது கூ....யாவது காசேதான் கடவுள்.... நாசமாக போகட்டும்....
Money.Panam.Tuttu. Kasu. Panam paathaalam varai paayum.
காசேதான் கடவுளடா
இந்தியா ஏப்படி உருப்படும்? நாசமா போங்க.
துட்டு பேசுது ..பாவம் அந்த தம்பதியர் ..இவன் வெளிய வந்து இனி சும்மா இருப்பானா இனி இவன் ஆட்டத்தை அனுமதி தந்தவர முகம் சுளிக்க வைக்காமல் இருக்க போறது ல்லை..
பணம் ஜாமீன் உட்பட பத்தும் செய்யும். ஆனால் இறந்தவர்கள் ஆன்மாவின் சாபம் இந்த குற்றம் செய்தவனை காலம் முழுதும் வதைக்கும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
13 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
15 minutes ago
நிரூபித்துள்ளோம்!
37 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago