வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஊழல் பெருச்சாளி எல்லாம் ஆட்சியில் uttkarudhunga.
உண்மை என்றும் ஜெயிக்கும்
கொஞ்சம் பொறுமையா இருங்கோண. தன்னால வெளியில வந்துருவாங்க. இனி தன இருக்கையை பாதுகாத்துலாவே நேரம் செரியா இருக்கும் இதுல உங்க கேஸ் எல்லாம் ஏமாத்தரம்.
சிறையில் இருப்பவர்களுக்கு முன் ஜாமீன் கொடுப்பதன் விளைவு இதுதான் பிறகு அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது அவர்கள் நீதிமன்றங்களால் அனுமதிக்காப்பட்ட குற்றவாளிகளாகவே வலம்வந்து மேலும் மேலும் குற்றங்கள் புரிய தூண்டப்படுகிறார்கள்
சிறையில் இருந்தாலும் இவர் அடங்கமாட்டார். இவரை வேறுவிதத்தில் கவனிக்கவேண்டும்.
வெளியிலேயே விடாதீங்க இருக்கற மத்த ஊழல் பேர்வழிகளையும் கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பாக்காம அரசியல் நிர்பந்தத்துக்கு உட்படாமல் புடிச்சு உள்ளேபோட்டு கேஸுங்களை சீக்கிரமா ஜவ்வு மாதிதிரி இழுக்காம சட்டு புட்டுன்னு முடியுங்க அப்பதான் நீங்க நேர்மையான கூட்டணின்னு நம்புங்க ஆதரிப்பாங்க
ஆடு பட்டியில் இருக்கும் போதே மூளைக்கறி எனக்கு தான், என்று கூறுகிறார்
ஊழலின் தியாகமே
ஊழல் எய்திருந்தால் நிருபிக்க படவேண்டும் ஏன் இன்னும் நிறுபிக்க படவில்லை இது ஊழல் அல்ல சர்வதிகாரம் அதுக்கு தான் அயோத்தியில் ராமர் சரியான தண்டனை கொடுத்து இருக்கிறார்
கூட்டாளி ...
இந்த ஆண்டின் சிறந்த ... இதுதான் . சிரித்து வாழவேண்டும் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
5 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
6 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
7 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
8 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4