வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்தப் பிரச்னைகளை தவிர்க்கவே ஒரு படத்தில் விவேக்குக்கு லட்டுக்கு பதில் ஜிலேபி பிரசாதமாக கொடுத்தாங்க. ஒரு வேளை ஜிலேபி க்கு மாறியிருந்தாலும் கலப்படம் இருந்திருக்குமோ?
எந்த காலத்தில் தவறு செய்தவன், தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்? இவன் ஒரு ஹிந்து விரோதி, செய்திருப்பான். அப்படி செய்திருந்தால் இவனுக்கு கடவுள் வெங்கடேச பெருமாள் மிகவும் பயங்கரமான ஒரு தண்டனையை கொடுப்பார்.
பேசாமல் சி பி ஐ யிடம் இந்தப் பிரச்சினையை ஒப்படைத்து விடலாம்!
ஏசப்பா ...என்னப்பா இது. சத்தியம் எல்லாம் உங்க பரலோகத்துல கெடயாதே ??? அப்புறம் எப்படி உள்ளூர்ல காசுக்கு மாறடிக்கிற ஏமாத்து மதமாரி கும்பல் திருவிழாங்கிறான் .. தேர் விடுரான் .. கொடி கட்டுறான் .. பல்லக்கு விடுறான்.. காவடி அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி ஏசப்பாவை வேண்டுறான் காப்பி கேட் கும்பல்.. இவன் என்னடான்னா சத்தியம்ங்கறான் பொது மன்னிப்பு கொடுத்திருங்க ஏசப்பா.
அரசியல் என்றாலே சாக்கடை என்று எல்லோருக்கும் தெரியும். இப்பொழுது அந்த அரசியல் சாக்கடை மிக மிக மோசமாக துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. பகவான் வெங்கடேஸ்வரனுக்கு படைக்கப்படும் லட்டில் கலப்படமா.....? நீங்கள் உருப்படுவீர்களா...
மிக மோசமான நம்பிக்கை துரோகம் ஜெகன் ரெட்டி , மக்களின் நம்பிக்கையை எவ்வளவு கீழ்த்தரமான யோசனை மூலம் சிதைத்துள்ளீர்கள். இது மிகவும் கேவலம்
முன்னாள் முதல்வர் ஜெகன் யார்யாரை கோவில் தர்மகர்த்தா கமிட்டியில் போட்டிருக்கிறார் என்று தெரிந்தால் இவர் வண்டவாளம் தெரியும். கைப்புண்ணிற்கு ஏன் கண்ணாடி?
ஐந்து நிமிடத்தில் உண்மையை முதல்வர் நாட்டுக்கு வெளிக்காட்டலாமே, எவ்வளவு மீன் எண்ணெய் , மாட்டுக்கொழுப்பு எங்கிருந்து வாங்கப்பட்டது என்ற விபரங்களை ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு கொண்டுவரலாம் . வந்தே மாதரம்
திருப்பதி லட்டு வச்சி அந்த ஊரில் அரசியல் கூடிய விரைவில் பழனி பஞ்சாமிர்த்த்ம ஒரு அரசியல் எதிர் பார்க்கலாம் போல. பஞ்சாமிர்தம் செய்யும் ஆட்கள் வேற வேற மத ஆட்கள் இருக்காங்க இல்லை அது போதாதா game aa start panna .. God Venky and God Palani சும்மா தான் இருப்பாங்க இவுங்கள் வேடிக்கை பார்த்து சிரிச்சிட்டு ஒரு திருவிளையாடல் மாதிரி .... பழனி முருகா திருப்பதி வெங்கடேசா இந்த கோடிகளை காப்பாற்றும்
நாயுடு பொய் சொன்ன பட்சத்தில் இதுவே ஹிந்துக்கள் அனுபவித்த மிகப்பெரிய அவமானம்