வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திரு சி பி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..தங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. தாங்கள் அறியாததல்ல. கான்+கிராஸ் காரனுங்களும் அவன்களுடன் சேர்ந்து கும்மியடிப்பவன்களும் சபையை நடத்தவிடாமல் எத்தனை இடையூறுகள் செய்ய முடியுமோ அத்தனை கள்ளத்தனமும் செய்வான்கள். இவனெல்லாம் இடையூறு செய்கிறானோ அவன்களை குண்டுகட்டாக தூக்கி வெளியில் வீசுங்கள். அவன்களின் சம்பளம் படி மற்றபடி அவன்களுக்கு வழங்கும் ஃப்ரீ சமாச்சாரம் பென்சன் உட் பட அத்தனையும் கட் பண்ணுங்கள். இதை முதல் கூட்டத்திலேயே பண்ணுங்கள். பிளீஸ். நாடே ஒழுங்காயிடும்.
நாட்டை பாராததாயின் மடியை அந்நியர்களுக்கு தாரை வார்த்து நாட்டில் உற்பத்தியாவதில் அந்நியராகள்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரும் பங்கு வகிக்கின்றனர். இது பார்த்தாயா வித்தியாசமே தெரியாமல் மாற்றிவிட்டார்கள்
எந்த துணை ஜனாதிபதியாக இருந்தாலும் வாலை சுருட்டிக்கொண்டு ஜனநாயக வழியில் வேலை செய்ய வேண்டும்
தங்கர் வந்த போதும்.இதே பல்லவிதான் பாடினாங்க..
இதே போல பஜக வினர் ஒவ்வொருவராக வேறு பதவிகளுக்கு அனுப்பி விட்டு அதன் பின்னர் தமிழக பாஜகவை வளர்க்கலாம் என்று மோடி நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
திரு ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியியாக இருப்பார். முந்திய துணை ஜனாதிபதி திரு ஜெகதீப் தங்கார் மாதிரி பதவி முடிவதற்கு முன்பே உடல் நலம் சரியில்லை என்று பொய்க்காரணம் காட்டி பதவியிலிருந்து கட்டாயம் விலகமாட்டார் .