வாசகர்கள் கருத்துகள் ( 33 )
நீதிபதிகளுக்கு நெருக்கடி பெட்டி கொடுத்து : சந்திர சூட் வெளிப்படை. பெரிய பெட்டியா சின்ன பெட்டியா எதற்கு தீர்ப்பு எழுதுவது என்று தெரியாமல் நெருக்கடி என்று எல்லோரும் உள் அர்த்தம் அறிந்து கொள்ள வேண்டும்
ரிடையராச்சு. ஏதாவது பதவி கிடைக்கலேன்னா விமர்சனங்ஜள் தொடரும்.
காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்: தலைமை நீதிபதி உருக்கம் .... கைதேர்ந்த தில்லாலங்கடி அரசியல்வாதி ....
நீதித்துறை மர்மங்களுக்கு என்றும் காரணம் தெரியப்போவதில்லை. தண்டனை பெற்ற பொன்முடிக்கு பதவி செய்து வைக்க வேண்டும் என்று உத்தரவு, தனது தம்பி ஆஜராகாமலேயே இழுத்து அடித்து ஜாமீன் பெற்றவர் செபா, கணக்கு பிழையில் ஜே விடுவிப்பு, தவறு செய்தார் என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் ஜெயின் சொத்து பறிமுதல் செய்யாதது, 2ஜி வழக்கில் பணம் எங்கிருந்து யார் மூலமாக எப்படி சென்றது என்று ஆதாரப்பூர்வமாக தெரிந்த பிறகும் எந்த தண்டனையும் கிடைக்காதது, மாட்டு தீவனம் ஊழல் வழக்கில் தண்டனை மேல் தண்டனை வந்து பிறகும் முழு நேர அரசியலில் இருக்கும் லாலு, டெக்கான் வழக்கில் அப்பட்டமாக ஊழல் நடந்த பிறகும் எந்த தீர்ப்பும் வராதது. இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்ற பப்பு இரண்டு தொகுதிகளில் இன்று வெற்றி பெறுவது..... இந்த மர்மங்களுக்கு எல்லாம் என்றும் தீர்வு, காரணம் தெரியப்போவதில்லை. சட்டம் தண்டனை கொடுப்பதெல்லாம் பாமரனுக்கு மட்டும்தான்....
சுருங்கக்கூறின் தேசத்தின் எதிரிகளைக் காப்பாற்றியவர் .....
எல்லா தீர்ப்புகளும் திமுக சாதகம் மாநில ஆதரவு அதுவே பிரிவினை வாத ஆதரவு
மோடி மற்றும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கொள்கைபடி ஆர்எஸ்எஸ் சங்கிகளை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகளாக பொம்மை ஜனாதிபதி உத்தரவிடவேண்டும் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை சங்கிகள் செய்ய வேண்டும் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும் தேச விரோதி என்று விசாரணை இல்லாமல் தீர்ப்பளிக்கவேண்டும் அனைத்து எதிர்க்கட்சியினர் சொத்துக்களை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்க வேண்டும்
காண்கிறாசா, கம்மீஸானு கன்பூசுல இருக்கான்.
சொல்வது எல்லாம் பொய .வரம்பு மீறிய பேச்சு.மோடிக்கு துணிவில்லை கட்டுப்படுத்த
தமிழக விடியலில் அதிகம்
நீதிபதிக்கு நெருக்கடி என்ற மாய வாத வழிகாட்டி கொலிஜியம் முறை. கொலிஜியம் பின்பும் நெருக்கடி என்றால், கொலிஜியம் தேவையில்லை. அயோத்தியில் கோவில் இடிப்புக்கு நிர்வாக நடவடிக்கை எடுக்க ஆதாரம் போதும். நீதிமன்ற தீர்ப்பு சட்ட ஒழுங்கிற்கு உதவியது. ஜெயா டிக்கெட் இல்லாமல் சென்னை வரவில்லை. ஆட்சிக்கு முன் செல்வ செழிப்பு. வாரிசு இல்லை. ஒரு பைசா தேவையில்லை. ஊழல் புரிந்த நிழல் உலக திராவிடர் யார்? வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு. சட்ட, நியாய அடிப்படையில் அல்ல என்று எளிதில் புரியும் . ? மாநில நிர்வாகத்தை அரசு என்கிறீர்கள். சாசன பொருளை திரித்து விளக்கம் தந்து ஏற்க கட்டாய படுத்தி விட்டீர்கள். மாநிலம் பாராளுமன்ற சட்டத்தை ஏற்கலாம், மறுக்கலாம் என்கிறீர். பொது சிவில் சட்டம், ஒரே தேர்தல், குடியுரிமை , அனைத்திற்கும் மன்றம் முட்டுக்கட்டை. நீதிபதி தேர்வு , நீதிமன்ற சீர்த்திருத்தம் அவசியம்.
இவர் ஒரு பிரிவினைவாதி இடதுசாரி ஆதரவாளர். நாட்டை துண்டாட மத்திய அரசை நீர்த்து போக செய்ய சதி...தண்டிக்கப்பட வேண்டியவர் நீதி பதி.கேவலம்
நிரபராதிக்கு தண்டனை கொடுப்பது. மக்கள் கண் முன்னே கொள்ளையடிப்பவன், கொலை செய்பவனுக்கு ஜாமீன் கொடுப்பது. வெளங்கிடும்