வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தலைவன் அடித்தாலும் உதைத்தாலும் தொண்டனுக்கு வலிக்காது. எப்படியும் நான் தான் துணியை துவைத்து தருவேன் அதுவரை ஓய மாட்டேன்...
கொஞ்ச நாள் முன்னாடி தமிழ்நாடு. நேற்றைக்கு தெலங்கானா. இன்றைக்கு கர்நாடகம். மக்கா. அரசியல் வியாதிகளுக்கு கை நீளம் என்னும் பழமொழியை இப்பவாவது நம்புங்க.
பணத் திமிர்.அதிகாரத் திமிர்.
கவுன்சிலர் சிவகுமார் தோளில் கை வைத்து துணைமுதல்வருக்கு நான் நெருக்கம் என காட்ட நினைத்தார் சிவகுமார் அவன் கன்னதில் கை வைத்து நான் மந்திரி நீ வெறும் கவுன்சிலர் என செய்கையில் சொல்லிவிட்டார்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் சிவகுமார், இருவரும் அதிக கோபக்காரர்கள் ஒரு முனிசிபல் கவுன்சிலருக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களை இவர் காலால் உதைத்திருப்பார் பதவியில் இருப்பவர்களுக்கு பொறுமை மிக மிக அவசியம்
அவர் தோள் மேல் கை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ஆனால் துணை முதல்வர் அவரது கன்னத்தில் கை வைத்து வீடியோவிற்கு போஸ் கொடுக்க வைத்து விட்டார்.
மிகவும் கீழ்த்தரமான செயல் இவர் அரசியல்வாதியா ?
திராவிட மாடல் கர்நாடகாவுக்கு பரவி விட்டது இங்கேயும் திமுக அமைச்சர்கள் அடிக்கிறார்கள் அங்கேயும் காங்கிரஸ் அமைச்சர்கள் அடிக்கிறார்கள் - இரு வகைகளிலும்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago