வாசகர்கள் கருத்துகள் ( 11 )
srinivasan treats all people in one. but ttd is not. it welcomes paid darsan and keep free darsan in cage. is it agama vidhi ?. please allow paid darsan and tourist in one or two days weekly. in other days only aloow free darsan . dont keep some people in cage and some aloow some people to darsan. it is not agama. it is a sin .
எல்லாம் அவன் செயல்
இதில் பல சதிகள் இருக்கு எப்படி இப்படி நடக்கும் திட்டமிட்டு செயல் படுத்தி இருக்கிறார்கள் பாவம் ஜெகன்
சோதனை முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னராகவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சீல் வைத்து மாதிரிகளை, ஆவணங்களை சேகரித்து இருந்தால் பரவாயில்லை - ஆனால் இவர்கள் அணைத்து செய்திகளையும் வெளியிட்டு அதன் பின்னர் சோதனை என்று மேற்கொண்டால் எப்படி உண்மை வெளிவரும்? குதிரை வெளியே தப்பி ஓடிய பின்னர் லாயத்தை பூட்டுவதால் ஒரு பயனும் இல்லை. திருப்பதி தேவஸ்தானத்தில் பல லட்சம் பசுக்கள் உண்டு - அந்தப்பாலில் இருந்து அருமையான பசு நெய் தயாரித்து அதை கோவில் பணிகள் அனைத்துக்கும் உபயோகிக்கலாம் - அதை விட்டு விட்டு ஏன் டெண்டர் விட்டு - அதன் பின் குத்துது, குடையுது என்று ஒப்பாரி வைக்க வேண்டும்? கோவில் கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது.
ஜெகன்மோகன் ரெட்டியை, அரசியல் ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்து சந்திரபாபுநாயுடு குறைகூறட்டும். ஆனால் மத உணர்வுகளை தூண்டி அதன்மூலம் அரசியல் லாபம்பெற முயன்றால் அந்த ஏழுமலையான் கூட சந்திரபாபு நாயுவை மன்னிக்கமாட்டார். ஒரு முதல்வராக இருந்தவர், திருப்பதி கோயிலின் பெருமையை அறிந்தவர், அம்மண்ணில் பிறந்து வளர்ந்தவர், கோயில் லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்க ஆணையிட்டுப்பாரா? அத்தவறுக்கு துணை போயிருப்பாரா? இந்து மக்களாகிய நம்மை பகடைக்காயாக வைத்து இந்த அரசியல் வாதிகளின் ஆடும் ஆட்டத்துக்கு நாம் இரையாகி விடக்கூடாது.
மந்திரம் சொன்னால் தோஷம் போயிடுமா? என்று கேட்டு கொண்டு ஒரு கூட்டம் வரும் பாருங்க
ஆமாம் அப்படியே உனக்கும் பரிகாரம் செய்து ....
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
பரிகாரம், புண்ணியாக வாசனம் எல்லாம் இருக்கட்டும் இந்த விவகாரத்தில் சமபந்தப்பட்டு இருக்கும் சப்ளையர், இந்த ஒப்பந்தத்தை தரம் நிர்ணயம் செய்து அனுமதித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இனியம் லட்டு வாங்க பக்தர்கள் முன்வருவார்களா? ஒரு முறை திரிந்த பின் பாலாய் மீண்டு உபயோகிக்க முடியுமா?
ஓம் நமோ நாராயணா ???