வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியாவில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தருவதில்லை காரணம் நீதிபதிகளின் நேர்மையின்மையே காரணம்
தாய்லாந்து நாட்டுக்கு தப்பி சென்றவர்களையெல்லாம் பிடிக்கிறீர்கள். ஆனால் தமிழகத்திலேயே சுற்றித்திரியும் பாலியல் வன்கொடுமையாளர்களை ஏன் பிடிப்பதில்லை? அரசியல் குறுக்கீடா?
கைது செய்தியாகிவிட்டது பாராட்டுக்கள். ஆனால் ஐ எப் எஸ் இல் முதலீடு செய்த 84,000 பேரையும் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரிக்கவே ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகும். பிறகு எப்போது விசாரணை முடிந்து நீதி கிடைக்கும் ?? பணம் போனது போனதுதான். குற்றவாளிகளும் 2-3 மாதங்களில் பெயிலில் வந்து விடுவார்கள். நமது ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் தான் இது போன்ற குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது, வளர்க்கிறது என்றால் மிகையில்லை.
நம்ம நீதி மன்றங்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை
நம்ம தமிழ்நாட்டு மெகா கொள்ளையரிடம் மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்று டிரெயினிங் எடுத்திருந்தால் சாகும்வரை ஜாலியாக உலகம் சுற்றிக்கொண்டே இருந்திருக்கலாம் இவனுக சுத்த வேஸ்ட்
தாவூத் போன்றவர்களை இன்டர்போல் கண்டுக்கிறதில்லயே