வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவரை காலி பண்ணிடுவாங்களோன்னு டவுட் வருது தன்பால்.
லஞ்ச பணத்தில் ....
வர்மா மூலம் இந்திய நீதித்துறையின் லட்சணம் வெளியே தெரிந்துள்ளது. இங்கே நீதிகள் சாமானிய மனிதருக்கு கிடைப்பதில்லை. அவைகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் உடனடியாக செய்யபப்பட வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியும் - டெல்லி ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதியும் உடனே பதவி விலகவேண்டும். ஊழல் பணம் 14 தேதி கண்டுபிடிக்கப்பது. 21 தேதி வரை இந்த செய்தியை மறைத்ததன் காரணம் என்ன? மத்திய அரசு உடனே SC HC கோர்ட்களை கலைத்து புதிய நீதிபதிகளை நியமனம் செய்யவேண்டும்.
அவர்தான் ரூபாய் நோட்டுகளே இல்லை, வெறும் கண்டா முண்டங்கள்தான் எரிந்தன, ஸ்டோர் ரூமில் பணம் நாங்கள் வைக்கவில்லை காக்காய் எலி எதுவோ கொண்டுவந்து போட்டிருக்கும், இன்னும் வீடே என்னிதில்லை என்று மட்டும்தான் சொல்லவில்லை மற்ற துறையில் இவ்விதம் நடந்திருந்தால் மாற்றம்தான் செய்திருப்பார்களா? அலகாபாத்தில் தீப்பிடிக்காத பங்களா ஒன்றில் குடிபோகவேண்டும் இப்படி ஊரிலில்லாதபோது தீப்பிடித்து சங்கடம் ஆகிவிட்டதே என்று அவர் மைண்ட் வாய்ஸ் irukkum.