வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழக கொள்ளையர்களையும் பிடிப்பீர்களா? அதிகாரம் இருந்தால் கட்டாயம் பிடிப்பார்கள். ஆனால்.....
அப்படியே தமிழகத்திற்கும் வந்து கொள்ளையர்களை பிடியுங்கள். நல்லா இருக்கும்.
கடல்ல கொள்ளையடிப்பவர்களை பிடிக்க கடற்படை இருப்பது போல..நாட்டில் அரசியல் வியாதிகளின் கொள்ளையடிப்பதை பிடிக்க இந்திய தரைப்படையை உருவாக்கினால் என்ன? போலீசும் சரி கோர்ட்டும் சரி இந்த கொள்ளையர்களை பிடிக்கவும் முடியல..பிடித்தாலும் கோர்ட் தண்டித்தலும் உச்சநீதிமன்றம் மூலம் வெளியே வந்துடறாங்களே..
மொத்த உலகமும் மோடியின் இந்தியாவை தான் நோக்கி இருக்கிறது. உலகத்தின் பிரதம மந்திரி.
மாலடா நாட்டின் பதில் என்ன உதவி பல நாட்டின் பாதுகாப்பு உலக தலைவர் மோடி
modi
Well done Indian Navy.
மேலும் செய்திகள்
திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
55 minutes ago