வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதலில் ஆளுபவர்கள் அனைவரும் தமிழில் பெயர்மாற்றம் செய்யட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அடுத்தவர்களை பெயர்மாற்றம் சொல்ல
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதை மக்கள் சட்டை செயாததுபோல் பெயர் மாற்றம் எந்த தாக்கத்தையும் உண்டாகாது. ஸ்டாலின் அவர்களை முதல்வர் , முதன்மை அமைச்சர் மூத்த அமைச்சர் தலைமை அமைச்சர் என்று அழைத்தாலும் திரும்பி பார்ப்பார். புரிதல்தான் முக்கியம்.
தமிழ் நாட்டில் இந்த மாளிகை இருந்திருந்தால், அண்ணா பெயர், பெரியார் பெயர், கருணாநிதி பெயர் வைக்கச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
ஹைதராபாத் என்ற பெயரை மாற்றி அதன் பழைய பெயரான பாக்யநகர் என்று சூட்டவேண்டும்.
அந்நிய அடையாளங்களை இங்கே அகற்றி, பிரிட்டிஷ்காரனுடன் தொப்புள்கொடி உறவுன்னு பெருமைப்படுவோம்.
அப்படியா... இங்கு உள்ள வெள்ளையனின் புத்திரர்களுக்கு இனி வயிற்றைக் கலக்கி பேதி போகுமே.... தமிழன்னையை கற்பழிக்க வந்த ஆங்கில மொழியில் பெயர் வைத்தால் தானே அவர்களுக்கு நிம்மதியாக தூக்கம் வரும்...
முகலாய ஆக்கிரமிப்பாளர்களது பெயர்கள் எல்லாவற்றையும் அகற்றுங்கள்.
மேலும் செய்திகள்
விஜயதசமியை முன்னிட்டு ராவணன் கோவில் திறப்பு
26 minutes ago
ஒரே நாளில் 103 நக்சல்கள் போலீசில் சரண்
38 minutes ago
இம்மாத இறுதியில் துவங்குகிறது இந்தியா - சீனா விமான சேவை
38 minutes ago
ஹிந்துஸ்தானி பாடகர் சன்னுலால் காலமானார்
39 minutes ago
மஹாராஷ்டிராவில் கடைகள் 24 மணி நேரம் இயங்க அனுமதி
46 minutes ago