வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உச்ச நீதிமன்றம் எத்தனை கொட்டு தலையில் வைத்தாலும் , எந்த ஆளுநரும் திருந்துவதாக தெரியவில்லை.
அங்கு சென்றால் கையும் களவுமாக பிடிக்கலாம். இதே மாதிரி அதிகாரிகளை தாக்கியவர் இன்றுவரை தலைமறைவாகவே இருக்கிறார்.
உண்மயாலுமே துணிவிருந்தா ஜனாதிபதி ஆட்சியை உடனே அமல் படுத்தியிருக்கவேண்டும். மேற்குவங்கம் மிகவும் சீர்கெட்டிருக்கிறது. உடனே மீட்டெடுக்கவேண்டும்.
லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது யார்
தயவு செய்து உச்ச நீதிமன்றம்/மற்ற நீதிமன்றங்களை வீணாக்காதீர்கள்/மோசமான வங்காளம், கேரளா, பீகார், முந்தைய ராஜஸ்தான் ஜே&கே டிஎன் தேவதைகளால் ஆளப்பட்டது, அவர்களுக்கு ஏற்றபடி முழு தேன் பால் பாய்கிறது, எனவே அவர்கள் இலவச கச்சேரி அல்லது பரதநாட்டியத்தை அனுபவிக்கட்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட court fixers agents
தன் அதிகாரம் புரிந்த சிறந்த கவர்னர். நீதி, நிர்வாக, சட்ட ஒழுங்கு கவர்னர் பொறுப்பு. அமலாக்க துறை அதிகாரியை தாக்கியவர் கைது. அரசு ஊழியர்கள் பயம் இன்றி பணிபுரிவர். DGP க்கு உத்தரவு. கைது செய்ய தயங்கினால், மேல் நடவடிக்கை. தலைமை செயலாளரை அழைத்து கண்டிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் குறுக்கீடுக்கு கவர்னர் அஞ்ச வேண்டாம். நியாயம் தான் சட்டம். அரசியல் விமர்சனம் இருக்கும். தடுக்க முடியாது. துணிவே துணை.
இப்படி வொவொருவராக கைது செய்வதற்கு பதில், மேற்குவங்க ஆட்சியையே கலைத்துவிடலாம். குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தலாம். கைது, போலீஸ் விசாரணை, நீதிமன்ற வழக்கு, வாய்தா, வாய்தா... இதெல்லாம் வேண்டாம்.
மர்ம கும்பல்...இல்ல மார்க்க கும்பல்
திராவிட அலிபாபா கோஷ்டி போலத்தான் அங்கும்... சுளுக்கெடுத்து விடுவார்கள் என்பது தெரியாமல் விளையாண்டார்கள்.
ஷாஜஹானும் , மர்மகும்பலும் என்று ஒரு படமே எடுக்கலாம்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2