வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னது? ஒண்ணும்.கிடைக்கலியா? பழைய கம்பியூட்டர், பென் டிரைவ் நு அள்ளிட்டுப் போவீங்களே... பழைய கரண்ட் பில், மளிகைக் கடை பில்லெல்லாம் முக்கிய ஆவணங்களாச்சே...
படிச்சவனுங்க, க்ரிப்டோ ல புகுந்து கட்டுமரம் 2.0 ரேஞ்சுல செயல்படுவானுங்களோ? எந்த திருடன் கொள்ளையடிச்ச பணத்தை வீட்டுக்குள்ளயே வச்சிக்கிட்டு பிடிபடுவான்? குறைந்தபட்சம் பிணவறையிலாவது மறச்சுவைக்க மாட்டானா? எவ்வளவு வாட்டி இத சொல்லியும் இந்த படிச்ச திருடனுங்க சோதனை போட்டீங்களே பணம் கிடைச்சுதான்னு கேக்கறானுங்க. மக்களின் புத்திசாலித்தனத்துமேல இவனுகளுக்கு அவ்வளவு நம்பிக்கை
இந்தியாவின் பெரிய அரசியல் கட்சித்தலைவரெல்லாம் ஊழல் செய்துவிட்டு உச்சநீதிமன்றத்தி பிணை பெற்று யோக்கிய சிகாமணி போல் பேசுவார்கள். பணம் இருப்பவருக்கு அமலாக்கத்துறை , வருமான வரித்துறை இதெல்லாம் ஒன்றுமேயில்லை . அதில் ஒன்று சிசோடிய சிசோடியா , கெஜ்ரிவால், போன்றவர்கள். ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்து ,ஊழல் செய்து சிறை சென்ற யோக்கிய சிகாமணிகளைதான் தலைவராக கொண்டாடுகிறோம். வாழ்க பணநாயகம் .
இந்த ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஒரு நல்ல செய்தியும் இதுநாள் வரை வரவில்லை. இனியும் வராது என்று நினைக்கிறேன். என்ன கொள்கைக்காக ஆரம்பித்தார்களோ, அதை விட்டு விட்டு, மற்ற எல்லா தகாத செயல்களையும் இந்த கட்சி செய்திகொண்டிருக்கிறது. கட்சியில் உள்ள யாராவது ஒரு தலைவர் மீது தினம் தினம் குற்றம் செய்த செய்தி வருகிறது. தேறுமா இந்த கட்சி? தேறவே தேறாது...
எதற்க்காக இதுபோன்ற செய்திகள் , இன்று சல்லடை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர், பிறகு சிறை, நாட்கள் கடக்கும் விடுதலை, விசாரணை தொடரும், இவரது பதவியும் தொடரும், ஆண்டுகள் மறையும் தேர்தல் வந்தால் கூட்டு, குழம்பு .. இதற்க்கு விடிவே இல்லாயா. சரித்திரத்தில் யாராவது ஒருவர் தண்டனை பெற்று வாழ்நாள் முழுவதும் மீண்டும் பதவிக்கே வரமுடியாது என்று கூற முடியுமா,
yes.. Laloo.. I remember..never came to chair again