வாசகர்கள் கருத்துகள் ( 21 )
"பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் ஷோபா பேசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது."...அப்படி பாத்தா, திருட்டு திராவிடியா பசங்க பேசுனா பேச்சுக்கு, எவனும் தேர்தலில் நிக்க முடியாது
அப்போ நடவடிக்கை எடுங்க ....
நுணலும் தனது வாயால் கெடும் என்ற சொலவடையை இவர் மறந்து விட்டா போலும்
ஏனய்யா அலி, ஸ்ரீநிவ்,செந்தமிழ் கார்த்திக், வேலன் ஐயங்கார், (விடியலின் டிஜிடல் டீம்) மத்திய அமைச்சர்தேர்தல் அலவுன்ஸ் பண்ணதால சும்மா தமிழ்நாட்டுக்காரன்னு சொன்னது தப்புன்னா, விடியல் மினிஸ்டர் நாட்டின் பிரதமரை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்னு சொன்னது.....மோடியை கொஞ்சறதுக்கு சொன்னதா? இநதியா என் நாடே இல்லை ராமர் சாமியே இல்லை சொன்னது. எங்கே சொன்னாரு?.......சொந்த ஊட்டு. .....க .......ஸ்ல உக்காந்தா சொன்னாரு??? சுடாலின் சொன்னாரே மோடி பொய் சொல்கிறார் .ஓர ரவஞ்சனை செய்தாக....."". தேர்தல் நேரத்துல சொல்றது மட்டும் தப்பு.... விடியல் அறிவாளிகள் எப்பப்ப வேணும்னாலும் நாட்டின் பிரதம மந்திரியை அவமானப்படுத்தி பேசலாம் தப்பில்ல. ?? நல்லாருக்கய்யா உங்க நாயம் ?
யோவ் ஒரு மாநில மக்களையே அவதூறாக பேசி இருக்கிறார் இதற்கும் உங்க ... வக்காலத்து வாங்கணுமா ?
தமிழ் தமிழர் நலன் தமிழகம் என்று வாய் கிழியப் பேசும் பிரதமர் மோடி அவர்களும் அண்ணாமலை உட்பட தமிழக பாஜக தலைவர்கள் எவருமே இந்த விஷயத்தில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் வாய் மூடி மௌனம் சாதிப்பது ஏன்?
Atleast this should put an end to inter state rivalry. It's in the blood of both stares, and many states
Before commenting on Shoba, please check you are not violating SC ST harassment Act. Because one MP in Tamilnadu has been spitting venom on Hindus and being shielded under the Act.
எந்த மாதிரி நடவடிக்கை என்று தேர்தல் கமிஷன் வரையறுத்தால் நல்லது. பல பேரை தண்டிக்க வசதியாக இருக்கும்
ஆனால் நாங்கள் "பிஹாரி உத்தரப்பிரதேச மக்களை பிள்ளை திருடுபவன்" , "பாணி பூரி விற்பவர்" என்று சொல்வோம். ஆமாம் இப்ப தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு மாறுமா ஒரு வேளை அது உண்மையாக இருந்தால்..
நடவடிக்கை மட்டும் பத்தாது வருகின்ற எலெக்ஷனில் நின்றால் தடை செய்ய வேண்டும். ஏற்கனவே இயற்கை பெங்களூர் தண்ணி இல்லாமல் வாட்டி எடுக்கிறது. இயற்கை வேறு வழியில் இந்த கர்நாடகாவை பலி வாங்கும்.
இதைவிட மட்டமாகவும் கேவலமாகவும் பேசிய திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும் ராகுல் பாபா பேசியதை விட எந்த (திமுக தவிர) ஆசாமியும் பேசினதா தெரியலே. ஆமாம், இப்போ மோடிக்கு நானூறு சீட்டுக்கு மேலே கிடைக்கிறதுக்கு எல்லா கான்ஸ்டிடியூஷனல் பாடியும் எசகு பிசகா வேலை பண்றங்களோன்னு டவுட்டு தனபாலுவுக்கே வந்திருக்கணுமே நமக்கு டவுட்டு வராமலா இருக்கும் கொஞ்சம் மோடி , அமித் ஷா மற்றும் அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுங்க, அப்போதான் நானூற்றி ஐம்பதை தாண்டி தாமரை கண்டிப்பா வளரும்