வாசகர்கள் கருத்துகள் ( 38 )
உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது பணம் பதினொன்றும் செய்துவிட்டதா ? எக்காரணம் கொண்டும் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது இதற்கான எல்லா சட்டநுணுக்கங்களையும் ஆராய்ந்து அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் சட்டத்தை சரியாக செயல்பட செய்யுங்கள்
மாண்புமிகு மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு நீதிமன்றம் ஊழல்வாதிகளை தண்டிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு தயவுசெய்து எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வருமாறு செய்யுங்கள்
தேர்தல் நேரத்தில்தான் முக்கியமா ஜாமீன் தரக்கூடாது என்ன யுவர் ஹானர் சரிதானே
செந்தில் பாலாஜியோ கெஜ்ரிவாலோ ஏன் பொன்முடியார் வழியை பின்பற்ற கூடாது?
மோடி ஐயா உங்களுக்கு புண்ணியமாக போகட்டும் அடுத்த முறை பிரதமராக பதவியேற்றவுடன் இந்த மக்கள் விரோத உச்சநீதிமன்றத்தின் சர்வாதிகாரத்தை ஒழிக்கின்ற வழியைபாருங்கள்.
இந்திய வரலாற்றில் ஒர இலாகா இல்லாத முதல் அமைச்சர். 100க்கும் மேற்பட்ட செல்போன்களை உடைத்து முக்கிய தடயங்களை அழித்துள்ளான். இவனுக்கு பரிந்து பேசும் எப்படி பொதுமக்கள் நம்ப முடியும். அடுத்த மோடி அரசு முதல் வேலையாக நீதித்துறையில் தகுந்த மாற்றம் செய்து மக்களுக்கு நம்பிக்கையை தர வேண்டும்.
அரசியல் அமைப்பு படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்
தேர்தல் நேரத்தில்தான் இவனுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்று பள்ளிச்சிறுவனுக்கும் தெரியும் ஆனால்
பல சமயங்களில் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது ஒரு குற்றவாளிக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? அமலாக்கத் துறை தனது தரப்பில் உள்ள நியாயத்திற்கு ஆதரவாக தேவையான ஆதாரங்களைக் கொடுத்த பிறகும் "நிதிபதி" இப்படி ஒரு கருத்தை ஏன் சொல்கிறார் என்று தெரியவில்லை
எங்கே பெரியண்ணன் நீதி மன்றம் இன்னமும் வரவில்லையே ஊழல் வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே என்று பார்த்துக்கொண்டிருதேன் சரியான நேரத்துக்கு வந்தே விட்டார் இவர் செய்யும் பெரும்பாலான வேலைகள் மக்களுக்கு இத்துறை மீது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது சமீபத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக அரசியல்வாதியின் தண்டனையை குறைத்து மீண்டும் பதவியேற்க வைத்து தனது தேசிய கடமையை நிறைவேற்றீனார்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 minutes ago
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
2 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago