வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிரதமர் அவர்களே நீங்கள் சொன்ன நதி நீர் இணைப்பு என்னவாயிற்று ? 15 வருடங்களாச்சு, ஒன்றும் நடக்கவில்லை, அதனால் சுற்று சூழல் மட்டுமல்ல பல ஆயிரம் உயிர்கள் போனதுதான், பொருட்சேதம் பல ஆயிரம் கொடிகள், அதைப்பற்றி உங்களுக்கு அக்கறை உண்டா ? அக்கறை இருந்திருந்தால் இங்கே மழை வெள்ளம் அஸ்ஸாமில் துவம்சம் பண்ணும்போது நீங்கள் ஹாயாக வெளி நாட்டில் டூரில் இருக்கிறீர்கள், சரி அந்த பிறகாவது சென்று பார்த்து ஆறுதல், நிவாரணம் அறிவித்தீர்களா ? ஒன்றும் இல்லை பிறகு எப்படி ???
தசரத மாங்காய் மன்னா. நீ இன்னும் அரைவேக்காடு என்று பலமுறை நிரூபிக்கிறார்
சுற்றுசூழலை நீங்க ஒரு பொருட்டே நினைக்கிறது கிடையாது எத்தனியோ நல்லது பண்ணும் பீஜேபி அரசாங்கம் சுற்று சூழல்,ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பூஜ்யம் .. எல்லாம் தனியார் அவர்களுக்கே திட்ட உரிமை மற்றும் ஊழல் ...
சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் அபரிமிதமான முன்னேற்றம் ?? சுற்றுச்சூழல் ஆடிட்டுக்குத் தயாரா ?? நமது சுற்றுச்சூழல் தரமென்ன என்பது பெட்ரோலியம், பிளாஸ்டிக் போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் பொறியாளர்களுக்குத் தெரியும் .....
உண்மை தான், பல விஷயங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றம். ஆனால், குப்பை மேலாண்மை படு மோசமாகவே இருக்கு. பொறுப்பற்ற மக்கள், பாலிதீன் கேரி பையை ஒழிக்க முடியாத நிலை, உணவு பேக்கிங் கழிவு, குப்பையை ஒட்டு மொத்தமாக எரிப்பது என நிலமை படு மோசமாக உள்ளது.
மேலும் செய்திகள்
உ.பி., தேர்தலில் தமிழக முதல்வர் பாணி பஸ்!
1 hour(s) ago
மரப்பாலம் சந்திப்பில் பேனர் விழுந்தால் பரபரப்பு
2 hour(s) ago
மானிய காஸ் சிலிண்டர் ‘ஆதார்’ பயோமெட்ரிக் கட்டாயம்
2 hour(s) ago
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி புதுச்சேரி வீரர் முதலிடம்
3 hour(s) ago