வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தேர்தல் சில வாரங்கள் இருக்கும் நிலையில் எந்த ஒரு சலுகையையும் கொடுக்க முடியாது மற்றும் எந்த திட்டமும் நிறைவேற்ற பட மாட்டது என்று தெரிந்தும் போராடும் இவர்கள் விவசாயிகள் இல்லை. காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஒரு உண்மையான விவசாயி தன் மகளுடைய திருமணத்திற்குப் போவதாக இருந்தாலும் அவன் சட்டையை மாட்டிக் கொண்டு எழுந்து ஓடி விடமுடியாது ஆடு மாடு, கோழி குஞ்சு, செடி கொடி, மரம் மட்டை, நாய் பூனை, என்று அவன் தோட்டத்தை நமபி வாழும் ஆயிரக் கணக்கான உயிர்களுக்கு ஏதாவது உணவும் நீரும் அவன் திரும்ப வரும் வரை "தினமும் தவறாமல்" கிடைக்க அவன் "ஏதாவது ஏற்பாடு" செய்து விட்டுத்தான் வண்டி ஏற முடியும் அதுவும் மூன்று நான்கு நாட்களுக்கு மேல் அவனால் அவனது நிலத்திற்கு வெளியில் இருக்க முடியவே முடியாது அப்படி இருக்க, இந்தப் "பஞ்சாப் விவசாயப் பெருங்குடி மக்கள்" எப்படி ஐயா ஆறு மாதங்களுக்கு வெளியில் இருப்பது? அவனது செலவினங்க்ளை யார் தருகிறார்கள்? பெண்டு பிள்ளைகளுடன் எப்படி அவனால் போராட்டத்திற்காக மைதானங்களில் டேரா அடித்து வாழ முடியும்? ஆறேழு மாத காலம் நிலத்திற்குப் போகாமல் இருந்தால் பக்கத்துக் காட்டுக்காரன் அந்த "ஏழை விவசாயியின்" நிலத்தை வாரி விழுங்கி ஏப்பம் விட்டு விடுவான் காலிஸ்தானிகளை இன்னும் வளரவிடுவது ஆபத்தானது இந்திரா, ராஜீவ் கொலைகளுக்குப் பின் இந்தக் கயவர்களின் கொட்டம் அடங்கி இருக்க வேண்டும்
"டில்லியில் குவிந்த விவசாயிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்" 6 மாதம் விவசாய நிலத்துக்கு போகமாட்டர்களாம்???இங்கே உட்கார்ந்து ராத்திரியில் ரெகார்ட் டான்ஸ் பார்ப்பார்களாம். இவர்கள் விவசாயிகள்???இவர்களில் யாரும் ஒருவர் கூட விவசாயிகள் இல்லவே இல்லை. விவசாயிக்கு தெரிந்த ஒன்றே ஒன்று அவன் நிலம் அவன் கண்காணிப்பில் தினம் தினம் இருக்கவேண்டும்.
தேச மற்றும் மாநில தலைநகர எல்லைக்குள் இனி எந்த போராட்டமும் நடத்த அனுமதியில்லை என சட்டம் இயற்ற வேண்டும்...போராட்டங்களால் சாதாரண மக்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும்தான் பெரும் இடையூறு
மத்திய அரசு எதற்கும் பொறுப்பு ஏற்காது.....
பெரும்பாலும் இடை தரகர்கள் இவர்களை ஒலித்தால் விவசாயிகள் பயனடைவார்கள்
Supreme Court must bsn this organization as they are funded by anti national forces
போலி விவசாயிகளை களம் இறக்குவதே காங்கிரஸ் ஆம்ஆத்மி கட்சிகளே.
இந்தியா ஒரு விவசாய நாடு ....
அங்கு கூடி இருப்பவர்கள் அனைவரும் போலி விவசாயிகள்.
மேலும் செய்திகள்
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்!
2 hour(s) ago | 1
குடியுரிமை பறிபோகும் அபாயம்
2 hour(s) ago | 16