வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஈவ் டீசிங் கேசில் ராகுலை புக் பண்ணுங்க.
நம்புகிற மாதிரியே இல்ல..யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்தது போல இருக்கு..உண்மை வெல்லட்டும்...
ராகுல் விளையாட்டு பிள்ளை.
பெண் பாராளுமன்ற உறுப்பினரிடம் போய்... பயமுறுத்தும் வகையில் நடந்து கொண்டு இருக்கிறார்
ரௌடிகள் எல்லாம் காங்கிரஸ் திமுக கூட்டத்தில்
காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடந்து இருந்தால் புத்தி இப்படி போகாது
காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானாவில் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் சினிமா தியேட்டரில் நடந்த தள்ளுமுள்ளுவில் ஒரு என் இறந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கும் ந்த தள்ளுமுள்ளுவுக்கும் சம்பந்தமேயில்லை என்றபோதிலும். அப்போ பாராளுமன்றத்தில் நடந்த ராகுல் தள்ளிவிட்டதால் அந்த எம்பி இன்னொரு எம்பி மீது விழுந்து அந்த எம்பியின் மண்டையில் காயம். அப்போ ராகுல்யையும் கைது செய்ய வேண்டும். என்ன ரூ 200 உபிஸ் ஏற்கனவே ரெண்டு கருத்து ராகுல்காந்திக்கு டப்பா அடித்து இருக்கின்றது
அந்த ஆசாமியின் வளர்ப்பு அப்படி. இன்னொரு அங்கத்தினரை கீழே விழவைத்தார். இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை ?
சபை நடவடிக்கைகள் மிகவும் அருவருத்தக்கதாக உள்ளது. இவர்களை கேட்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இவர்களுக்கு பலமாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களை தேர்ந்து எடுத்தவர்கள் தான் வெட்கி தலை குனிய வேண்டும்.
ஆமா மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்த மக்கள் மோசம் என்று சொல்லும் நேர்மை உண்மை..
ராகுல் ஒரு மன வளர்ச்சி அடையாத நபர். அவரை ஒரு நல்ல பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும்.