வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த செய்தி பதிவு செய்த தினமலர் நிறுவனத்திற்கு நன்றி. இதை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காமல் ஒரு ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் எள்ளளவும் சமுதாய பொறுப்பு இல்லாமல் அந்த பேட்ச் மொத்த ஐஸ்கிரீமை ஒதுக்கிவிட்டு நன்றாக அனைத்து உபகரணங்கள் ஸ்டெர்லைட் செய்து பின்னர் புது பேட்ச் செய்யாமல் இருந்தமையால் நிகழ்வுகள். நிர்வாகம் கொடுங்கோலன் ஆக இருக்கும் பட்சத்தில் அந்த ஊழியர் தன் விரல் அறுபட்ட இதை மறைத்து இருக்க வேண்டும். நடவடிக்கை தேவை மிகவும் வருந்துகிறேன்.
விறல் துண்டானதுகூட தெரியாம செய்யற வேளையிலே கண்ணும் கருத்துமா இருந்திருக்காரு அந்த ஐஸ் கிரீம் துண்டான விரலோடு பேக் செஞ்சு ஆன்லைன் ஷாப் கோடௌனுக்கு போயி அது அங்கேந்து யாரோ பண்ண ஆர்டருக்கு டெலிவரி செய்யறவரைக்கும் விறல் துண்டானது தெரியலையா இல்லே ஆறடி விசாரத்துலே ஒரு அரை இஞ்சி போனபோகட்டும் விட்டுட சொன்னார்களா கேவலம்
அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
துண்டான விரல் எங்கே என்று கண்டுபிடிக்காமல் ஆலை நிர்வாகம் மற்றும் பணிபுரிந்த சக தொழிலாளர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள் என்று பார்க்கவும். நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுக்கு பணம் தான் முக்கியமாக போய்விட்டது. ஐஸ்கிரீமுக்குள் இருந்ததால் விரல் கெடாமல் துர்நாற்றம் வீசாமல் இருந்து உள்ளது.
சுகாதார முறைப்படி விரலை சுத்தப்படுத்தி இனாமாக அனுப்பி வைத்துள்ளனர். இதுதான் நமது தொழிலின் தரம். விரலை இழந்திருந்தால் அதனை எப்படி தேடிப்பார்க்காமல் விட்டுவைத்திருப்பார்கள்? இங்கே மனிதாபினமானமும் காணவில்லையே. இதுபோல பல்லாயிரம் கடைகள் சுகாதாரத்தில் உள்ளன .
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
4 hour(s) ago | 5