வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நம் நாட்டில் உள்ள மக்கள் சுதந்திரம் அனுபவிக்க சில சட்டங்கள் வழி வகுக்கிறது. அதை சிலர் ஒரு அயல் நாட்டு அடிமை குடும்பம் அதன் தலைமையில் இயங்கும் ஒரு கட்சி தவறாக நாட்டிற்கு எதிராக தீவிர வாதிகளுடைய கைய்ய கோர்த்து அவர்கள் குரலாக பேசி கொண்டிருக்கு. அதே காரணமாக சில பிராந்திய கட்சிகளுக்கும் ஒட்டு பொறுக்க நாட்டிற்கு விரோதமான தீவிர வாதிக்கும்பளை போஷித்து வருவதால்பல போது மக்கள் உயிர் இழக்றார்கள். மக்களாக பார்த்து இந்த கும்பலைய்ய இனம் கண்டு துரத்தினால் அன்றி நம் சட்டத் தால் அவர்கலிய்ய கட்டு படுத்த முடியாது
மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் பெஹெல்காம் தாக்குதலுக்கு பிறகு மக்களிடையே ஒரு விதமான சோர்வு வந்து விட்டது. இந்தியாவின் மற்ற இடங்களுக்கு சகஜமாக வியாபார நோக்குடன் சென்று வருவது போல காஷ்மீருக்கு செல்ல எப்போது துணிவு வருகிறதோ அப்போதுதான் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வலுவடையும்.
மோடிஜியின் ஆட்சியில் இதுபோன்ற வளர்ச்சிகள் எதிர்கட்சியினருக்கு பிடிப்பதில்லை. அட, விட்டுத்தள்ளுவோம் அவர்களை. தொடர்ந்து ஆதரிப்போம் மோடிஜி அவர்களை.
ஆம் இதற்கும் ஏதாவது தொட்ட கதை சொல்வார்கள்.... கஷ்மீரிகள் பாஜகவை ஆதரிக்க வேண்டாம் கொஞ்சமாச்சும் தாய்நாட்டு பற்று இருக்க வேண்டும் இருக்குமானால் அவர்களது வாழ்க்கை மோடிஜியின் ஆட்சியிலே சுபீட்சம் அடையும்.....!!!
அருமையான கருத்து