வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சிவானி சகோதரிக்கு பாராட்டு. நமது நாட்டின் சார்பில், சர்வதேச விளையாட்டுகளில் பதக்கம் ஜெயிப்பவர்களுக்கு பணப்பரிசு, மற்றும் பதவி உயர்வு என்பது நீண்டகாலமாக இருக்கும் ஒரு வழக்கம்தான். அசாருதின் SBI, ஹைதராபாத்தில் ஒரு கிளையில் கிளார்க்காக 1985ல் பணிபுரியும்போது அவர் இந்திய அணிக்கு தேர்வானவுடன், ஆஃபீசர் ஆக பதவி உயர்வு கிடைத்தது. அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி 100 ரன் எடுத்து சதம் அடித்ததும் அடுத்த இரண்டு மாதங்களில் மற்றொரு பதவி உயர்வு கிடைத்தது. சில வருடங்கள் விளையாடி இந்திய அணியின் கேப்டன் ஆனதும் இரட்டை பதவிஉயர்வு கிடைத்தது. எனவே எந்த சர்வதேச விளையாட்டுத் போட்டிகளில் சாதனைகள் செய்தாலும், மத்திய / மாநில அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு மற்றும் பணப்பரிசுகள் கிடைக்கும்.
வுஷு - பாரம்பரிய கலை போட்டி - என்பது என்ன என்று விளக்கி இருக்கலாம்.
வுஷு என்பது ஒரு பாரம்பரிய எளிமைப்படுத்தப்பட்ட சீனம் பின்யின் அல்லது குங் ஃபூ , இது ஒரு சீன தற்காப்புக் கலை . இது ஷாலின் குங் ஃபூ, தை சி மற்றும் வுடாங்குவான் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மற்றும் நவீன சீன தற்காப்புக் கலைகளிலிருந்து கருத்துகள் மற்றும் வடிவங்களை ஒருங்கிணைக்கிறது . பாரம்பரிய சீன தற்காப்புக் கலைகளிலிருந்து இதை வேறுபடுத்த , இது சில நேரங்களில் நவீன வுஷு என்று குறிப்பிடப்படுகிறது. தகவல்: விக்கிப்பீடியா.
பிரமாதம் வாழ்த்துக்கள்
parattukal
வாழ்த்துக்கள். எனினும் ஒரு கருத்து. விளையாட்டு போட்டியில் வென்றதற்கு சன்மானமோ, நினைவுப்பரிசோ சரியானதாக இருந்திருக்கும். பதவி உயர்வு என்பது, செய்யும் பணியின் திறமை மற்றும் அதனை சார்ந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இருந்திருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்