வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் கொள்ளையடிப்பவர்களுக்கு உதவி செய்யும் அடியாட்களை உருவாக்க ஒரு கல்வித் திட்டத்தை ஏற்படுத்தினான் கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் இன்றுவரை அது தான் நாட்டில் நடப்பில் இருக்கிறது பிறகு அந்தப் பாடத்திட்டத்தை படித்தவர்கள் எப்படித்தான் இருப்பார்களாம் திருடர்களை உருவாக்கும் திருடனின் கல்வித் திட்டம் சீக்கிரம் அழியட்டும்
இந்துக்கோவில்களில் சிலைத்திருட்டு என்று வரும்போது , ஆரியம், திராவிடம், இத்தாலியம் அமெரிக்கம், இங்கிலாந்தியம் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்
தமிழ்நாடாக இருந்தால் ஐயப்பன் சிலையையே மாற்றியிருப்பார்கள். இதை ஏதோ மேங்கோ புளித்ததோ வாய் புளித்ததோ என சொல்லவில்லை. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலையை மாற்றிவைத்ததாக வழக்கு ஒன்று நிலுவலயில் இருப்பதாக ஞாபகம்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் கடவுள் சொத்தை திருடி தின்று யாரும் நன்கு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை தப்பு செய்தவன் தண்டணை அணுபவித்தே ஆக வேண்டும்
கடவுள் இல்லை என்பதற்கு இதை விட சாட்சியம் எதுவும் இருந்து விட முடியாது, அதிகாரி இதிலிருந்து மீள லஞ்சம் கொடுத்தால் மட்டும் பொதுமானது, இது திராவிட மாடல் இல்லை காசிமணி இது ஆரிய மாடல்
சாமி ஏதப்பா பூதம் ஏதப்பா ...என்றால் இப்படி தான்.
SIMPLE LIVING & HIGH THINKING என்ற பழமொழியின் பிரகாரம் வாழக்கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவன் வாழும் LIFESTYLE ஐ நாமும் பின்பற்றி LUXURY வாழ்க்கை வாழ நினைப்பது பேராபத்தில் முடியும். அதுபோன்ற பேராசையும், பொறாமையும் நம்மை எந்தவித குற்றமும் செய்ய தூண்டும். நாம் வணங்கும் கடவுளிடமே திருடத்தயங்காதவன் ஆகிவிட்ட இவர்கள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக்கொண்டு திருடிய தங்கத்தை திருப்பித்தரவேண்டும். இவர்கள் திருடியது தங்கம் இல்லை. பலகோடி பக்தர்களின் கடவுள் நம்பிக்கை.
திராவிட சிலை கடத்தும் நிபுணர்களிடம் கேட்டு இருந்தால் புட்டுப்புட்டு வைத்து இருப்பார்களே.. வெறும் 4 கிலோவுக்கு ஐயப்பன் மன்னிக்காமல் போய்விடவா போகிறார்...