வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆஹா அருமை
ஆஹா வந்துட்டாருங்க விடியல் கூட்டணி சொம்பு வரிசையாக இது இல்லை அது இல்லைன்னு பட்டியல் போட்ட ஐயா ஏன் 67 வருடங்களாக நாட்டை ஆண்டவர்களிடம் இவற்றை ஏன் கேட்கவில்லை? ஊரை ஏய்த்தவர்களையே மறுபடி மறுபடி ஓட்டு போட்டு நாட்டை ஆள விட்டீர்கள்?.
உங்களுக்கும் சேர்த்துதான் ஒரு பொது ஜனமாக பேசி இருக்கிறேன்.. ஒரு பொது ஜனமாக மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பற்றி கேட்க யாருக்கும் உரிமை இருக்கிறது.. அது நீங்கள் சார்ந்து இருக்கும் அல்லது ஆதரிக்கும் கட்சிக்கு எதிரானதாக இருந்தால் உடனே நீங்க விடியலுக்கு ஆதரவு என்று பட்டம் கட்டி விடுகிறீர்கள்... இத்தகைய மனப்போக்குத்தான் தமிழ்நாட்டில் திராவிஷம் 60 ஆண்டுகளாக சீரழித்ததற்கு காரணம்.... கட்சி சார்ந்து யோசிப்பதை நிறுத்திவிட்டு ஒரு பொதுமனிதனாக சிந்தியுங்கள்..
2047 இல் இந்தியா ஒரு வளர்ந்த நாடு பட்டியலை நோக்கி என்ற இலக்கை நிர்னையித்துவிட்டு, இன்னும் 1947 பழைய வரலாற்றை மட்டுமே பேசிக்கொண்டு இருந்து என்ன பயன்? வர வர பாராளுமன்றம் வரலாறு tuition வகுப்பு மாதிரிதான் இருக்கிறது.. வேலையில்லா திண்டாட்டம், தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக இருக்கும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு பிரச்சினை - அதிலும், தொடர்ந்து CREAMY LAYER மட்டும்தான் பலன் அடைந்து வருகின்றனர்.. கஷ்டப்பட்டு படித்து 95 சதவிகித மதிப்பெண்கள் பெற்று வரும் merit க்கு சுத்தமாக மதிப்பில்லை.. அந்த மாணவர்கள் நொந்து நன்கு படித்தும் வாழ்க்கை வீணாகி இருக்கின்றனர். இதற்க்கு ஒரு தீர்வு இல்லை.. பொது சுகாதார வசதிகள் - Public health tem / service - அனைவரும் இலவசமாக பயன்படுத்துமாறு இருக்கிறதா? அதுவும் இல்லை.. தரமான அனைவருக்குமான குறைந்த கட்டணம் அல்லது கட்டண சலுகை உள்ள உலகத்தரமான கல்வி முறையாவது இருக்கிறதா? அதுவும் இந்த நாட்டில் இல்லை.. படித்தவர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்புக்கள் இருக்கிறதா? அதுவும் சரியாக இல்லை.. ஒழுங்கான கட்டமைப்புக்கள், உலகத்தரமான சாலைகளில், தரமான , அனைவருக்குமான மேம்பட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் இருக்கிறதா ? அதுவும் இல்லை.. மூத்த குடிமக்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம், ஓய்வுகால சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச மருத்துவ காப்பீடு திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா? அதுவும் இல்லை., இது எல்லாம், முன்னேறிய நாடுகளில் அவர்களது குடிமக்களுக்கு, அவர்கள் வரி கட்டியதற்கான பலனில் இவை எல்லாம் கிடைக்கிறது.. நாமும் சம்பாரிக்கும் காலம் முழுவதும் வருமானவரி, தொழில்வரி, சொத்துவரி, சேவை வரி, என்று அனைத்து வரிகளை காட்டுகிறோம்.. ஆனால் என்ன பலன் / பயன் ? எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக அரசியல்வாதிகளின் கையில் போகிறது.... ஊழலையாவது ஒழித்து அனைவருக்கும் அரசாங்க சேவை உடணனுக்குடன் இலவசமாக கிடைக்கிறதா ? அதுவும் இல்லை.. எந்த திட்டம் போட்டாலும், அது அரசியல்வியாதிகளுக்கு சம்பாரிக்கவே உதவும் திட்டமாக இருக்கிறது.. இப்படி முன்னேறிய நாடுகளுக்கான ஒரு நல்ல வசதிகள், நல்ல சேவைகள் எதுவும் செய்து தர யோசனை கூட இல்லாமல், இன்னமும் time machine இல் 1947 க்கு பின்னோக்கி பயணம் செய்து பழைய விஷயங்களை மட்டும் குப்பை கிளறி பேசிக்கொண்டு இருக்கிறோம்.. இதனால் அன்றாடம் கஷ்டப்படும் கட்சி சார்பில்லாத பொதுமக்களுக்கு என்ன பயன் / பலன் என்று சொல்லுங்கள்.. பாராளுமன்ற நேரத்தை ஆளும் கட்சியும் சரி... எதிர்க்கட்சிகளும் சரி தங்கள் பொழுதுபோக்குக்கு வீணடிக்கிறது...
central government trying to help you but your ministers not submitting proper reports to bad impression on the central government
பிரதமர் நம்பிக்கையற்ற நிலையில் சோர்வாக இருக்கிறார் என்று பிரியங்கா காந்தி சொல்வது நல்ல காமெடி. இப்போது தான் பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கொண்டாடினர் மோடி. காங்கிரஸ் 60 இடங்களில் போட்டி இட்டு வெறும் 6 இடங்கள் தான் வெற்றி பெற்றது. சோர்வு காங்கிரசு கட்சிக்கு தான்.
நான் கூட நேரு பக்கத்திலே இருந்து பாத்தேன்
உண்மையை தான் கூறுகிறார் பிரதமர்.
அன்றைய ஜனநாயகம் இன்று இல்லை என்பது மட்டும் தெளிவாகி விட்டது .
பிரியங்காவிற்கு முட்டு குடுக்கும் கொத்தடிமையா.....
ஆமா எப்போ பாரு எந்த காலத்தில் நடந்ததையே பேசுவார், எல்லாவற்றிக்கும் காரணம் காங்கிரஸ் னு சொல்லுவார், பத்து பதினைந்து வருசமா நீங்கதான் ஆட்சில இருக்கீங்க, நீங்க என்ன பன்னுனீங்க அதை எப்படி சரிசெய்தீங்கனு சொல்லுங்களே, அம்பானி, அதானியை வளர்த்துவிட்டதுதான் உங்க சாதனை, இந்திய ரூபாயின் மதிப்பை அதளபாதாளத்துக்கு டாலருக்கு 100₹ கொடுக்க வேண்டிய நிலைக்கு கொண்டுபோனதுதான் உங்க சாதனை, அடிமாட்டுவிலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல், டீசலை 100₹ க்கு மேல் விற்பதுதான் உங்க சாதனை, சிலிண்டருக்கு மானியம் கொடுகுறேனு சொல்லி சிலிண்டரை 1000₹ க்கு விற்பதுதான் உங்க சாதனை, குண்டூசி முதல் எல்லா பொருளுக்கும் ஜிஎஸ்டி 25% 50% னு இஸ்டம்போல வரியை போட்டு மக்கள்கிட்ட காசை சுரண்டிக்கொண்டு ஜிஎஸ்டி 5% குறச்சுட்டோம் கொண்டாடுங்கனு மக்களை ஏமாற்றுவதுதான் உங்க சாதனை, அனைத்து சாலைகளிலும் டோல்கெட் வச்சு, ஒவ்வொரு வாகனத்திடமும் தினமும் பலநூறுகள், ஆயிரங்கள் சுரண்டுவதுதான் உங்க சாதனை,
அனைவரும் ஊதிய உயர்வு கேட்காமல் இருக்கலாமா? மக்கள் அனைவரும் வரி கட்டுகிறோமா? சட்ட திட்டங்கள் படி நடக்கிறோமா? கடமைகளை செய்வதைவிட உரிமை குறல் அதிகம். குற்றம் சொல்வது அதிகம்.
கோமாவில் இருந்தாரா..இல்லை முரசொலி மட்டும் படிப்பாரா
முரசொலி படிச்சா கொத்தடிமைக்கு எப்படி அறிவு வளரும் ...
பிரியங்கா வடோராவின் பதிலும் விளாசல் அருமை நல்ல வேலை எக்ஸ் தளம் போன்று சமூக வலைதளங்கள் இருப்பதால் எதிர் கட்சிகள் கேள்வி பதிலும் காண முடிகிறது
பிரியங்காவின் கருத்தில் கோகுலாவிற்கு முட்டு அருமை
அருமையோ அருமை