வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தாவிடம் மொழி பிரச்சினை பற்றி ஆதரவாக பேசிய தமிழக முதல்வர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பினால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக ஏன் பேசவில்லை. ஏன் திமுக கழக கண்மணிகளை அங்கு அனுப்பி அவர்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை.
வருடாவருடம் பல வருடங்களாக இந்த கொடுமை நடக்கிறது. இரட்டை எஞ்சின் குறட்டை விட்டு தூங்குகிறதா?
இன்னிக்கி எங்க ஊரில் ஓங்கி ஒரு மழை பெஞ்சது . நாலு பக்கமும் மழை நீர் ஓட வழியில்லாமல் தண்ணீர் தேங்கி நிக்கிது. ஆதிகாலத்திலிருந்தே இலவச சோறு போட்டு, மக்களுக்கு தேவையான வடிகால், சாக்கடை வசதிகளை செய்யாம தத்தியான அரசுகள் நாட்களை கடந்த 60,70 வருஷமா ஓட்டுக்கிட்டிருக்கின்றன. இப்போது இருக்கும் தத்திகள் அவங்களை விட மோசம்.
நல்ல பதிவு ஐயா ... இலவசம் என்றதும் எனக்கு உனக்கு என அடித்துக்கொள்ளும் இந்த தத்திகள் எதிர்த்து கேள்வி கேட்பதும் உரிமைகளை மீட்கவும் குரல் குடுக்கும் சக்தியாக உருவாகும் பொது அந்த தத்திகள் காணாமல் போகும்.
ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி