வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இழி பிறவிகள் பிண வண்டியிலும் செய்வானூங்க.
இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை . விசாரணை நடக்கட்டும் .
எங்க தமிழ் நாட்டில் ஆம்புலன்ஸ்க்கு மதிப்பு இருக்கு. இவ்வளவு கேவலமான நிலைக்கு போகல. வெறும் கள்ள பணம் கொண்டு போறதுக்கு வச்சிருக்கானுங்க. அதுவும் ஜமாஅத் சார்பில் ஆம்புலன்ஸ் நிறைய இருக்கு. அவையெல்லாம் திருட்டு தீயமுக காரனுக்குன்னே இந்த மாதிரி கள்ள சேவை செய்யும். மத்தபடி ஆம்புலன்ஸ் பேரு நல்லாவே இருக்கு. ஒன்னு செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். அதாவது ஆம்புலன்ஸில் பணம் எடுத்து கொண்டு போகலாம். பேஷண்டுகளையும் கொண்டு போகலாம்ன்னு ரூல்ஸை அமெண்ட் பண்ணனும்.
இவங்கஎல்லாம் காட்டுமிராண்டி வகையை சேர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
எல்லா ஆட்சியிலும் இதே கதைதான். இங்கே என்ன நடக்கிறது.
மாநிலத்தின் பெயர் போட்டால் நன்றாக இருக்கும் ஏனெனில் நடப்பது நிதிஷ் ஆட்சி
வேஷ்டியை உருவினாள் எல்லா அரசியல் வாதிகளும் ஒண்ணுதாங்க,
பிஹாரில் நித்திஷ் மாடல்.
நிதீஷ் பிஜேபி மாடல் ஆட்சி என்றால் இன்னும் எடுப்பாக இருக்கும்....ஒரு அல்ப ஆசைதான்....!!!
No protection for woman.
அது என்ன ஆட்சியாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்....ஆனால் நாம் ஓட்டு போட்ட திராவிட மாடல் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்குது என்று பாருங்கள் .