வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசு ஊழியர்கள் இப்போது அரசியலில் ஈடுபடாமலா இருக்கிறார்கள்? அவர்கள் தங்களுக்கான சங்கங்கள் மூலமாக ஆளும் அரசுகளுக்கு ஏற்றாற்போல் ஆதரவும்/எதிர்ப்பும் தந்து வருகிறார்களே.
அப்ப எல்லோருக்கும் அரசு வேலை கொடுங்க
நிறைய தீவீரவாதிகள் காஷ்மீர் அரசுப் பணியில் இருந்தனர். வேலைக்கே வராமல் சம்பளம் மட்டும் வாங்கி அதை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினர்.
ஏற்கனவே மறைமுகமாக அரசியல் கட்சி சார்ந்து தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள்..அதுவே பெரிய தலைவலியாக இருக்கிறது.
அரசியல்வாதிகள் இன்று இல்லவே இல்லை இப்போது உள்ள எல்லோருமே அரசியல் வியாதிகள்
ஏன் நடுநிலைமையாக இருப்பது பிடிக்கவில்லையா
நீதான் தோத்துட்டள. உன்ன எவன்லா பேட்டி எடுக்கியேன்..
அரசியல் கட்சியா
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago