வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மம்தா கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு முழுமையாக உள்ளது. அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மெஜாரிட்டி ஆகி பல வருடங்கள் ஆயிற்று. இந்த முஸ்லீம்களில் பெருவாரியானவர்கள் வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மேற்கு வங்கத்தை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக மாற்ற முயன்று வருகின்றனர். அதனால் அங்கு மம்தா மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது.
பணம் வாங்கிக்கொண்டு வோட்டு போடும் மக்களுக்கு அதன் விளைவுகள் தெரியல . திமுகவும் திரிணாமுல்லும் மக்கள் விரோதிகள்.
திரிணமுல் கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் ரவுடிகள், குண்டர்கள் போல நடந்துகொள்கிறார்கள். எல்லோரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும்.
மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறதா..? தூங்கி கொண்டு இருக்கிறதா?
ஸ்டாலின் அரசும் தீதி அரசும் ஒரே விதமான விடியா அரசாக இருக்கிறது.
கனியக்கா / ஜோதிகா / மணியக்கா / இதுக்காவது வாயில இருக்கிற ?? எடுத்துட்டு பேசுங்க.
மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் போலீசாரின் நண்பர்கள் திட்டத்தில் மாநில அரசு வேலைக்கு எடுத்துள்ளது இந்த சஞ்சய் ராயும் ஒருவன். எந்த அடிப்படையில் மாநில அரசு இது போன்ற நபர்களை போலீசின் நண்பன் திட்டத்தில் வேலைக்கு எடுத்தது. திரிணமூல் நல்ல ஒரு மாமூல் கட்சி அவ்வளவே. வொண்ட வந்த பிடாரி திரிணமூல் ஊர் பிடாரியை உண்டியல் குலுக்கிகள் விரட்டியது தான் மிச்சம். திரிணமூல் போன்ற காட்சிகள் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெரும் கேடு.
அக்கா கட்சியில் கடைசி தொண்டனும் ஒரு குண்டநே ...என்னும்போது , அக்காவின் அமைச்சரவை சகாக்கள் , பயங்கரவாதிகள் ரேஞ்சுக்குத்தானே பேசுவார்கள் ? இந்த திருட்டு திரிசம கட்சியை ஒட்டுமொத்தமாக தடை செய்து உதை வெளுக்க எந்த சட்டமும் இல்லையா ?
மனித நேயம் சற்றும் இல்லாத கம்யூனிஸ்டுகளை ஆதரித்த மக்கள், அவர்களை ஒத்த வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தவர்கள் உணர்வார்கள் எந்த மாதிரி பண்பாடு அங்கே என்று. மக்கள் இல்லை மாக்கள்...அதுதான் உண்மை. நன்றி கெட்டவர்கள் நாகரீகம் அற்றவர்கள் இங்கே ஆள்பவர்களின் பங்காளிகள்.
மற்ற மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு வருபவர்களில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் வங்காளிகள்தான். அதன் காரணம் இப்போது புரிகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திரிணாமுல் மூன்றும் ஒரு பெரிய மாநிலத்தை சுடுகாடாக ஆக்கிவிட்டார்கள்