வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தேர்தல் ஆணையம் மட்டும் அல்ல இன்னும் சில மத்திய அரசின் அங்கங்களையும் பயன்படுத்தினர் என்பதை இவர் மறந்துவிட்டார்.
இந்த அம்மா வரம்பு மீறி போவது தெரிகிறது
ஏதோ வங்க புலிணங்க ! புலி புல்லை திங்குமா ? அவ்ளோ தில் இருந்தா எல்லா எம்பி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மறுபடியும் தேர்தல் நின்று வென்று காட்டுங்கள்
அராஜகத்தின் மொத்த உருவம் பேசுகிறது. வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை கள்ள ஓட்டு போடவைத்து திருட்டுத்தனமாக ஆட்சியில் அமர்ந்திருப்பது நீங்கள் தான். தேர்தலுக்குப் பின் நடந்த கலவரங்கள் பெண்கள் மீதான தாக்குதல்கள் பெண்களை சீரழித்த சம்பவங்கள் இதை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. இந்திரா காந்தி போன்று ஒரு பிரதம மந்திரி இருந்திருந்தால் உங்களை எப்போதோ கைது செய்து சிறையில் தள்ளி இருப்பார். மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அந்த தைரியம் இல்லை அது உங்களுடைய அதிர்ஷ்டம்.
இதுக்கு முன்னாடி ஓட்டு மெஷின் மேல் அபாண்டமாக பழி போட்டீங்க. இந்த தடவை எதிர்கட்சிகளுக்கு கூடுதல் சீட்டுகள் கிடைத்ததால் அந்த குற்றச்சாட்டு எடுபடாது என்று தெரிந்தவுடன் புதிதாக தேர்தல் ஆணையம் மேல் பழி. எதையாவது ஆதாரத்தோடு நிரூபித்தீர்களா. இதுதான் உங்க கூட்டாளி சொன்ன நேர்மையான அரசியலா.
தேர்தல் கமிஷன் மானமுள்ளது என்றால் இந்தப் பேச்சுக்காக வழக்குத் தொடரலாம் .....
இருக்கட்டும் சீட் ஒன்ஸ் என்ன ஆச்சு
அமைதியாக இருந்த மன்மோகன் சிங்கையும், சகஜமாக சாதாரண குரலில் பேசும் மோடிஜியையும் பார்த்து விட்டு எப்படி உரத்த குரலில் அடுத்தவர்களைக் குற்றம் சொல்லியே வெற்றிகரமாக தொடர்ந்து அரசியல் காலேட்சேபம் நடத்துவது எப்படி என்பதை மம்தா பானர்ஜியிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பெண்மணியால் தனக்கும் தன் மாநிலமான மேற்கு வங்காளத்திற்கும் ஏதாவது ப்ரயோஜனமாக பாசிட்டிவாக என்ன செய்திருக்கிறார்? என்பதை கூர்ந்து நோக்குகிறோம். இது ராமாயண காலமாக இருந்தால் மம்தா ராவணனை சப்போர்ட் பண்ணி ராமரை எதிர்ப்பார். இவர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்திக்கூட்டணியில் ராகுலுக்கே கடுக்காய் கொடுத்தார். அதுதான் மம்தாவிடம் பாராட்டத்தக்க விஷயம்.
நீர் இல்லாமல் மேற்கு வங்கம் இருக்கும்
தேர்தல் கமிஸ்ஸியனை பயன்படுத்தியிருந்தால் நீங்கள் cm illai
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
54 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago