வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்தியாவில் பாதி பேர்தான். ஆனால் தமிழ்நாட்டில் முக்கால்வாசி பேர். மாடல் ஆட்சின்னா நம்பர் ஒன்தான்.
அரசியல்கட்சிகள் இலவசம் கொடுத்து மக்களை எப்படி சோம்பேறிகளாக்கி விட்டனர் என்று இந்த கருத்தின் மூலமாக மிக தெளிவாகத்தெரிகின்றது
உழைப்பின் பெருமையை உயர்த்திக் காட்டவே நூறு நாள் வேலைத் திட்டம் அமலாக்கப்படும் ஒரே நாடு பாரதம்.
100% True
மாதத்துக்கு 8500 ஆண்டுக்கு லட்சம் வாக்குறுதிகளை வீசுவது இதற்காகத்தான்.
ஓசில மாசம் ஆயிரம் ரூபாய் குடுத்தா கொஞ்சம் நஞ்சம் செய்த வேலையும் அம்போ தான் .... .. பெண்களுக்கு இலவச சினிமா திட்டம் ஏதாவது வெச்சிருக்கானுங்களா இந்த திருட்டு மாடல் காரனுங்க ...
உரிமை தொகை , இலவச பஸ், வருடத்திற்க்கு 1 லட்சம் , இளைஞர்களுக்கு மாதம் 3600 இப்படி அள்ளி விட்டால் எவன் வேலைக்கு போவான். கருத்து போட 200 ரூபாய். இப்படி மக்களை சோம்பேறி ஆக்கும் ஆட்சியாளர்கள் உள்ள வரை இது தொடரும்.
100% உண்மையான தகவல். நினைத்தபோதெல்லாம் நினைத்ததை தின்று விட்டு ஏசி ரூமில் கம்பூட்டடர் முன் அமர்ந்திருப்பவர்கள் தான் அதிகம். ஏசி ரூமில் நாள் முழுவதும் அமர்ந்திருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
வங்க தேசம் பூட்டான் நேபால் அரசுக்கு வாழ்த்துக்கள். இந்தியா அரசு கட்டமைப்பை சரி செய்யவேண்டிய நேரம் இது.
திமுகவுக்கு எதிரான கருத்து - வன்மையாக கண்டிக்கிறேன்
மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
5 hour(s) ago
காசா பிளாங்காவில் பேஷன் ஷோ
5 hour(s) ago
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
5 hour(s) ago
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
5 hour(s) ago
பஸ் நிலைய கடைகளை திறக்க ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு
5 hour(s) ago
கஞ்சா விற்ற 3 பேர் கைது: 1 கிலோ பறிமுதல்
5 hour(s) ago
வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
5 hour(s) ago