வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியாவில் பேருக்குத்தான் ஜனநாயகம் ...ஊருக்குத்தான் உபதேசம், அனால் நிலைமையோ பணநாயகம் ...பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் நம் நாட்டில் ..
அத்தனை முறை சம்மன் அனுப்பியும்.... விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது ஏன் என்று கேளுங்கள் நீதிபதி அவர்களே !!!!
தங்கக்கூந்தல் போல மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், அதன் பின் உச்ச நீதிமன்றம் என்றல்லவா சென்றிருக்க வேண்டும் - ஆனால் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதால் உடனே மூவர் பென்ச்....
மெட்ரோவுக்கும் இது நடக்கலாம்.
பிறகு எதற்கு கைதுக்கு முன்னரே தானாக பதவியை ராஜினாமா செய்தார்? குற்றம் செய்ததால் பதவி எப்படியும் பறிக்கப்படும் என்று தெரிந்திருக்கிறது. ஆனாலும், நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நாடகம்.
ஊழல் செய்துவிட்டு விசாரணைக்கு பயந்து ஒழிந்திருப்பவனுக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் அவசர கதியில் விசாரணை. நாட்டின் நீதித்துறை ரொம்ப நல்லாதான் இருக்கு.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 minutes ago
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
2 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago