வாசகர்கள் கருத்துகள் ( 21 )
punish like vijay Malaya. Give soran passport...
வரவேற்கப்படவேண்டிய ஒன்று, நேற்றுதான் நான் பதிவு செய்திருந்தேன் இனி ஒவ்வொன்றாக புற்றீசல்போல் கோரிக்கை வரும், அவைகள் அனைத்துமே உடனடியாக நிறைவேற்றவும் செய்வார்கள் பிறகு வேறு என்ன இருக்கிறது இந்த திருநாட்டில் சிறைச்சாலைகள், நீதிமன்றம் காலியாக திரும்பும் இடமெல்லாம் நம் மக்கள்தான் இருப்பார்கள் ஜனநாயகத்தின் நிஜ வளர்ச்சியை நாம் இனி காணலாம் வந்தே மாதரம்
அப்டியே, ஹிந்து இல்லாத, பாஜக இல்லாத எல்லா திருடண் கொலைகாரன்களுக்கும் அண்ணா பொறந்த நாள்ள விடுதலை கொடுங்க
வெறுமனே விசாரித்து விடுதலை செய்தாலும் போதாது. மேன்மை தங்கியவர்களின் சார்பில் மாலையும் அணிவித்து வழியனுப்பி வைக்கலாம். நாட்டைக் காப்பது நீதிமன்றங்களின் பணி என்று அரசியல் சட்டத்தில் இல்லையே?
அரசியல் சட்டம் பற்றியவை போன்ற அதிமுக்கிய வழக்குகளை மட்டுமே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அமைக்கப்பட்டதாகப் படித்திருக்கிறேன். ஆனால் பெஞ்ச் கோர்ட் லெவலுக்கு சாதாரண பெட்டி கேசு, அடிதடி, ஜாமீன் வாக்குகளையே அதிகம் விசாரிக்கிறார்கள் போலுள்ளதே. விசாரிக்கும் வழக்குகளின் தரத்துக்கேற்ற சம்பளம் கொடுத்தால் போதுமா?
தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது உச்ச நீதி மன்றம் ஊழல்வாதி கெஜ்ரிவாலின் இடைக்கால பிணையின் மூலம், இனிமேல் ஒவ்வொரு ஊழல்வாதியும் இதையே காரணம் காட்டி பிணை கேட்பார் கேவலம் மற்றும் கொடுமை
வருஷக் கணக்காக இழுத்துக் கொண்டிருக்கும் சாமானியர் வழக்குகளை எல்லாம் பரண் மேல ஏத்தியாகி விட்டது. தற்சமயம் நீதிபரிபாலனத்தின் அதி முக்கிய குறிக்கோள் ஜாமீன் வழங்கல் மட்டும்தான்.
ஜாபர் கூட ஜெயில்ல இருந்தா தன்னோட வியாபாரம் நொடித்து போய்விடும்னு மனு கொடுக்கலாமே. அதற்கு வாதாட கப்பல் சிப்பலை கூப்பிட்டா அவரும் ரெடியா வருவாருல்ல. ஊழல் குற்றவாளிகள் அம்புட்டு பேருக்கும் ஜாமீன் வழங்க ஒற்றை சாளர முறை ஏற்பாடு பண்ணிட்டாங்க போல இருக்கே.
Pls consider senthil Balaji also... Better they can form an association for bail seeking political
யாருக்கும் வெட்கம் இல்லை சாமானியனுக்கும் பிரிதம மந்திரிக்கும் நீதி சமமாக இருக்கணும் சோரன் ஜாமீன் கேட்பதில் தவறில்லை, தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய , தேர்தல் பணிகள் செய்ய, ஒட்டு போட ஜெயிலில் இருப்போர் வெளியே வர ஜாமீன் கேட்பார்கள் தேர்தல் முடிந்ததும் அவர்களாகவே ஜெயிலில் சென்று உட்கார்ந்து கொள்வார்கள்
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
1 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4