வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இங்கே சிலபேர் காட்டுமிராண்டி மத சட்டங்களை கொண்டு வாருங்க என்று வரிசையில் நீர்ப்பானுக
இவர் மலேசியாவில் அரசு விருந்தினராக இருக்கிறார், வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்படும் வாகனம், பாதுகாப்பு , அப்படி இருக்க, செய்தியை மட்டும் படித்துவிட்டு அப்போதே நினைவில் இருந்து கருத்துக்களை அகற்றுவதே நல்லது, விழலுக்கு இறைத்த நீர், வந்தே மாதரம
Our constitution support criminals. It is dare necessary to bring capital punishment laws.
யாரிந்த பிஞ்சுபோன பிரஷ் தலையன் ... வாய வச்சிக்கினு கம்முன்னு இருக்க மாட்டானுவ போலருக்கு
அண்ணாவா யாரு அது எங்களுக்கு உடையண்ணவைதான் தெரியும்..
We dont have a banana world. There are various agencies to bring criminals back to their country. ORDER ACCORDINGLY. ELSE TOO MANY SUCH CRIMINALS WILL POP UP DAILY.
ஜாகிர் நா யாக் வக்கீலை முதலில் தண்டியுங்கள். இவரின் வக்கீல் தொழில்செய்வதை நிறுத்துங்கள், ஆதார், பாண், இந்திய வோட்டு சிட்டு அனைத்தையும் பத்து வருடங்களுக்கு சஸ் பண்ட் செய்யுங்கள்
தப்பியோடியவன் எப்படி வழக்கு என்று மத்திய அரசிடம் கேட்பது சரியா அவன் வழக்குரைஞரிடம் கேட்பது சரியா கேவலமான நீதி
தம்பி, நீதித்துறையை அப்படியெல்லாம் பேசக் கூடாது. வேண்டுமென்றால் முடிந்த வழக்குகளை விமர்சனம் செய்யலாம். இங்கே வழக்குப் போட்டது குற்றம் சாட்டப் பட்டவன். மத்திய அரசு போடவில்லை. நீதிமன்றம் கேட்டது சரிதான். நீதித் துறையை நம்பவேண்டும். மதிக்கவும் வேண்டும் .
தர்மவான் கருத்து சரிதான், தப்பியோடினவன் தான் வழக்கை தொடர்ந்துள்ளான், அவனிடம் தான் நீதிமன்றம் "தப்பியோடிய நீ எப்படி வழக்கு தொடரலாம்" என கேட்கவேண்டும், மாறாக அவனை தேடிக்கொண்டிருக்கும் எதிர் மனுதாரராகிய மத்திய அரசை பார்த்து எப்படி வழக்கு தொடரலாம் என கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
மனிதனால் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச்சட்டங்கள் கேலிக்குரியவை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது ...... ஷரியத் மட்டுமே தீர்வு ......
உங்க வாதப்படி இந்தியாவுல ஷரியத் சட்டம் கொண்டு வந்துட்டோம்ன்னு வச்சிக்கோங்க. ...இப்போ அந்த சட்டப்படி அந்த ஆளுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்கன்னு சொல்லுங்க .....
நடப்பது "சிவில் சட்டம்". அதாவது மக்களுக்கான பொதுசட்டம். பொதுச் சட்டமென்றே சொல்லலாம். பல தரப்பட்ட்ட மக்கள், பல இனங்கள், மொழி, கலாச்சாரங்கள் மதங்களென்று இப்படிப் போய்க் கொண்டேயிருக்கும். இங்கே குறுகிய மனம்கொண்டு மதச் சட்டத்தை உள்ளே திணிக்கக்கூடடாது. இப்போது ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் நீங்கள் நினைக்கின்ற இந்தச் சட்டங்களால் மக்கள் அவதிப்பட்டு கேலிக்குரியதானதை உலகம் ஏற்றுக் கொண்டதா?
டியர் புருஷோத்தமன், விஷயம் தெரிஞ்சுதான் கேட்கறீங்க போல .... இஸ்லாத்தில் இருந்து மாற்றுமதம் செல்லத்தான் மரண தண்டனை .... மாற்று மதம் சென்றவர் மனம் வருந்தி இஸ்லாத் திரும்பினால் மன்னிக்கப்படலாம் ... இஸ்லாத்துக்கு வர தண்டனை எதுவும் குறிப்பிடப்படவில்லை .... அவரவர் விருப்பம் ......
இஸ்லாத்துக்கு மாற்றுபவர்களுக்கு ஷரியத் படி தண்டனை கிடையாது .... அதே சமயம் ஜாகிர் நாயக் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றவில்லை... இஸ்லாமிய இளைஞர்களிடையே தீவிரவாதத்தை விதைத்தார் என்ற குற்றச்சாட்டு பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இருந்தது... அப்போதெல்லாம் பாஜக ஏன் கண்டுகொள்ளவில்லை??
ஹா ஹா ஹா
இஸ்லாத்துக்கு வர தண்டனை எதுவும் குறிப்பிடப்படவில்லை .... அவரவர் விருப்பம் ...... பரக்கத் ஜனாப் ..... மாற்றான் இசுலாத்துக்கு மாறி வருவதே ஒரு தண்டனைதான் .....
பரக்கத் ஜனாப்.. இசுலாத்துக்கு மாறி வருவதே தண்டனைதான் என்கிறார் ஒரு மாற்றுமத அன்பர்.. புரிதலின்மையால் விளையும் கொடுமை இது ......
2012 ல் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரிப்பது பற்றி முடிவாகவில்லை கேவலமான நீதித்துறை யார் கேட்பது.மோடி துணிந்து முடிவெடுத்து நீதி சுதந்திரத்தை பரிசீலனை செய்ய வேண்டும்