வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த மாதிரி தமிழ்நாட்டில்...
அரசியல்வியாதிகள் தலையீடு இல்லையென்றால் ஐ ஏ எஸ் அதிகாரிகள் சாதிப்பார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் .......
மாடல் அரசு இந்த பாடத்தை எல்லாம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது . இவங்களும் இன்னொரு எதிர் திராவிட கட்சிகளுக்கு ஒரே ஒற்றுமை எவன் முதலில் கள்ளத்தனம் செஞ்சு காசை ஆட்டய போடுவது. கடந்த அறுவது வருடத்தில் மக்களை துயரத்தில் ஆழ்த்தியது இரண்டு திராவிட காட்சிகளே. வெட்கி தலைகுனியவேண்டிய தருணம் .
இந்த மாதிரி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நேர்மையான இளைஞர்களை ஊக்குவியுங்க. Bring in the best and enthusiastic collectors and officers and keep the politicians away....
கிரேட். அவரது வம்ஷம் வ்ருத்தியாக பகவானை பிரார்த்திக்கிறேன்
இங்கு ஆறு குளங்கள் இருந்த இடங்களே மறைந்து அவை சமாதியாகி, மேலே அடுக்கு மாடி, மால், அரசு அலுவலகம் என்று ‘நினைவிடங்களாக’ மாற்றிவிட்ட பிறகு எந்த கலெக்டர் வந்தாலும் மீட்க முடியாதே அந்த ‘மீட்பருக்கு ‘ பாராட்டுக்கள்
மிகவும் முக்கியமான செயல் பாராட்டுகள்
தலை சரி இருந்தால் மற்றதெல்லாம் சரியாக இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் சரியாக இருப்பதால்தான் கலெக்டெர்களும் சரியாக வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் உடனடியாக ஒரு யோகி ஆதித்யநாத் தேவை.
தயவுசெய்து இதேபோல் நொய்யல் நதியையும் மீட்டெடுக்க வேண்டும். இதுவும் அழியும் நிலையில் உள்ளது. கெளசிகா நதியையும் மீட்டெடுக்க வேண்டும். கோவை பழைய நிலைக்கு வர வேண்டும். திராவிட கட்சிகளால் ஒரு பிரயோசனம் இல்லை இந்த விஷயத்தில்.
இது போன்ற நேர்மையான நாட்டுக்காக,மக்களுக்காக பணியாற்றும் ஆட்சியர்கள் பாரதத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கவேண்டும். நம் நாடு சீக்கிரம் வளம் மற்றும் வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது. 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுத்தபடுபவர்களை இது போன்ற வேலைகளில் பயன்படுத்த வேண்டும். நம் தமிழகத்தில் இப்போதெல்லாம் அவர்கள் மரத்தடியில் தூங்கிக்கொண்டு மற்றும் கதை பேசிவிட்டு செல்கிறார்கள். ஒரு உபயோகமும் இல்லை.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago