வாசகர்கள் கருத்துகள் ( 55 )
முதலில் இந்த நீதிபதி படிச்சி சர்விஸ் பண்ணிதான் இப்போது நீதிபதியாகி ருக்கற என்பதே சந்தேகமாக இருக்கு முதலில் வட நாட்டில் இருக்கும் அணைத்து உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளின் பின்னனி விசாரித்து மீண்டும் ஆய்வு செய்து பணியில் அமர்த்தவேண்டும்
உண்மையை சொன்னா அது எப்படி சர்ச்சை ஆகும்
முதலில் தகுந்த கல்வியை கொடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கி உ.பியிலிருந்து பிழைப்பிற்காக தென்னிந்தியாவிற்கு படையெடுப்பதை நிறுத்துங்கள்
எங்களுடையது குடும்ப கல்வி மற்றும் குருகுல கல்வி மெக்கல்லே வகுத்த பிராய்லர் கல்வி அல்ல, கிருஸ்துவன் வருவதற்கு முன் இங்க யாருமே பிச்ச எடுக்க வில்லை.
ஆமா நாங்க மட்டும் அமெரிக்காவுக்கு படை எடுப்போம் அது ஓகே, ஆனா இந்தியாவுக்குள்ள யாரும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு போக கூடாது.
சரியான துணிவான தீர்ப்பு. நீதிபதிக்கு வணக்கங்கள்.
இந்த நீதியரசர் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிடத்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற வளாகத்தில் புரோக்கர்களாக செயல்படும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிக்யுலர் வழக்கறிஞர்களும் இருக்கும் போது..... நம் நாட்டு மக்கள்மீது இப்படியான தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
யோகி கொடுத்ததை இவர் வசிக்கிறார்,
மாதவன் நீ எந்த ஊர் என்று தெரிவாயவில்லை, ஆனாலும் உன் முட்டடக்கண்ணை திறந்து உன்னை சுற்றி பார், 50 வீடு இருக்கும் கிராமத்தில் 3 மாடி சர்ச். மேலும் நகரங்களில் தெருவுக்கு ஒரு சர்ச். நீ இப்படியே கொத்தடிமையாக ஜால்ரா அடித்துக்கொண்டு இரு நாளை நிலைமை மாறியபின் நீ கதறுவாய்
இங்கே இருக்கும் நீதிபதிகள்,ரிடையர்டு நீதிபதி சந்துரு வாசிக்கிற மாதிரியா
உத்தரப்பிரதேசத்துலருந்து இப்படித்தான் பேசுவானுங்க,
அவர்கள் நேர்மையடன் வெளிப்படையாக பேசுகின்றனர்... திராவிட கும்பல் போல ஆப்ரஹாமிய கும்பலிடம் சில்லறைக்கு விலை போய் மாநிலத்தை மதமாற்ற சக்தியில் சிக்கவைக்க வில்லை அல்லவா?
அப்போ அரசியல் சாசனத்துக்கு கட்டுப்படாமல் அயோக்கியத்தனமாக மதமாற்றம் செய்பவர்கள்?
அரசியல் சாசனத்திற்கு கட்டுப்படாத நீதிபடி அயோக்கியத்தனம்
ரோஹிங்கிய கள்ளக்குடியேறிக்கு இந்தியாவில் என்ன வேல
எது அரசியல் சாசனம்,. உன் மதத்தை திணிப்பதா? நீங்கள் இப்படி சொல்வது அயோக்கியத்தனம்,.
ஹிந்து ஜனங்களை மதம் மாற்றினால் அது அயோக்கியத்தனம் ஆகாதா பாய்?
இந்த நீதியரசர் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிடத்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற வளாகத்தில் புரோக்கர்களாக செயல்படும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிக்யுலர் வழக்கறிஞர்களும் இருக்கும் போது..... நம் நாட்டு மக்கள்மீது இப்படியான தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago