வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வட இந்தியாவில் சிங்கமாக..,,,, நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
உங்க காலம் டாட்டர் செத்தப்பவே முடிஞ்சுப்போச்சு. உங்கள தேசம் உளுக்கி விடும்.
பேசாமல் மம்தா அரசை கலைத்து விடலாம். அடுத்த தேர்தல் வரை ஏ.சி போன்ற சகல வசதியுடன் வீட்டு சிறையில் அடைத்து வைத்து விடலாம். அதுவரை மேற்கு வங்கத்தில் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். ஒருவேளை மம்தா கட்சி தோற்று விட்டால் நாட்டை அச்சுறுத்தியதற்காக அவரை திகார் சிறைக்கு மாற்றி விடலாம்.
எங்கே உலுக்கு பார்ப்போம்? சும்மா வெட்டி உதார் வேண்டாம்...செயலில் காட்டு.
அடஎங்கப்பா என்ன ஒரு காட்டம் என்ன ஒரு வெரிக்கோபம் ? தப்பு செய்யாதவர்கள்நா ஏன் இவ்வளோ கோபம் ?? ஒரு பெண்ணுக்கு இவ்வளோ வெறியோட கோபம் வருதுன்னா ஏதோ விஷயம் இருக்கு . மடியில கனம் இருக்கறதுனால பயம் இப்படி பேச வைக்குதோ ?? தப்பு செய்யலைன்னா ஏன் பயப்பட்டு போராட்டம் செய்யணும் ? இந்தம்மா ஏதோ வானத்திலிருந்து நேரா இறங்கி வந்த தேவதை மாதிரி பிலிம் காட்டுது இரும்புத்தலைவி சர்வாதிகாரி என்று அறியப் பட்ட ஆனானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரையே தேர்தலில் தோற்கடித்த மக்கள் இருக்கும் நாடு. ரொம்பல்லாம் ஆடாதீங்க அக்கோ நீங்களே வங்காள தேசம் என்று வாயை விட்டுட்டீங்க ./ அது அது ,,,,தாங்க உங்க தப்பு. சிலரை பலகாலம் ஏமாற்றலாம் ஆனா பலரை பல காலம் ஏமாற்ற முடியாது, செய்வினைக்கான கர்மா திரும்பிக்கிட்டு அடிக்கிற அடியிலே நீங்க காணாமலே போயிடுவீங்க அக்கோவ். மேற்கு வங்காள மக்களே உஷாரய்யா உஷார்
இங்கே கூட இந்த பூமி அதிருதுக்கா ... எப்புடியாவது எங்க தலைவரை காப்பாத்துக்கா
சிறுபான்மையினர் என்ன தவறு செய்தாலும் மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.. அந்த ஒட்டு வங்கி தைரியத்தில் பேசுகிறார்.
திருட்டு கொள்ளைக்கார எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதை பார்த்தால் இந்த எஸ் ஐ ஆர் அவசியம் வேணும்.
மேலும் செய்திகள்
லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது: சுப்ரீம் கோர்ட்
36 minutes ago
2வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்கு
57 minutes ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760!
8 hour(s) ago | 2